ஆசிரியர் தெரிவு

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் லைக்கா ஞானம் அறக்கட்டளை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு ஆதவனின் மனிதம் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு லைக்கா...

Read moreDetails

மக்களவைத் தேர்தல் : கூட்டணியின் தயவில் ஆட்சியமைக்கும் மோடி!

மக்களவைத் தேர்தலில் இம்முறை தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளுடன் கைகோா்த்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ளது. எனினும்,...

Read moreDetails

6 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமித் ஷா முன்னிலை!

குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 6.15 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதன்படி, தற்போதைய நிலவரப்படி, அமித்...

Read moreDetails

தமிழகத்தில் அனைத்து இடங்களையும் கைப்பறியது தி.மு.க. கூட்டணி

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றி முன்னிலையிலுள்ள நிலையில், தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும்...

Read moreDetails

உத்தேச மின்சாரசபை சட்டமூலம் : 6 ஆம் திகதி விவாதம்!

உத்தேச மின்சாரசபை சட்டமூலம் தொடர்பாக 6 ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டு, வாக்கெடுப்பும் முன்னெடுக்கப்படுமென மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார...

Read moreDetails

சீரற்ற வானிலையால் 26 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவிவரும்  மழையுடனான வானிலை காரணமாக  இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று  உரையாற்றிய போதே ...

Read moreDetails

நான் அரசியலமைப்பிற்கு முரணான கருத்தை வெளியிடவில்லை!

”தேர்தல்களைப் பிற்போடுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு அரசமைப்பின் ஊடாகச் செல்ல முடியும்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். சிறிகொத்தாவில் இன்று...

Read moreDetails

தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை – நீதிமன்றம் விசேட அறிவிப்பு!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 1700 ரூபா சம்பளம் வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு...

Read moreDetails

பிரிவினைகளின் ஊடாக அபிவிருத்தியை ஏற்படுத்த முடியாது!

”ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். பிரிவினைகளின் ஊடாக அபிவிருத்தியை ஏற்படுத்தமுடியாது” என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்றைய...

Read moreDetails

தொடரும் கன மழையினால் 87 ஆயிரத்து 379 பேர் பாதிப்பு – பிரமித்த பண்டார! (update)

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையினால், 23 மாவட்டங்களில், 251 பிரதேசங்களிலுள்ள 23 ஆயிரத்து 723 குடும்பங்களைச் சேர்ந்த 87 ஆயிரத்து 379 பேர்...

Read moreDetails
Page 265 of 381 1 264 265 266 381
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist