ஆசிரியர் தெரிவு

நாட்டினை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

நாட்டினை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நம்பகமான ஆதாரங்களில் இருந்து கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்த...

Read moreDetails

மூடப்படுகின்றன IOC எரிபொருள் நிலையங்கள்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும், திருகோணமலையில் உள்ள பெற்றோலிய முனையத்தையும் நாளைய தினம்(9) லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் மூட வாய்ப்புள்ளதாக...

Read moreDetails

போராட்டங்கள் தீவிரமடைந்தால் நாட்டை முடக்கும் தீர்மானத்தில் அரசாங்கம்?

நாட்டினை முடக்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் இன்றும்(8), நாளையும் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஜனாதிபதி...

Read moreDetails

கொழும்பில் இன்று மாலை முதல் குவிக்கப்படும் பொலிஸார் – பாதுகாப்பினை பலப்படுத்த நடவடிக்கை!

கொழும்பு நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக இன்றும் நாளையும் பாரியளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு...

Read moreDetails

அதிகரிக்கும் எரிபொருள் நெருக்கடியினால் விமான சேவைகள் இரத்து செய்யப்படலாம்?

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் பல விமான சேவைகள் இரத்து செய்யப்படலாம் என வெளியாகும் தகவல்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்...

Read moreDetails

அமெரிக்காவின் தடைகளினால் இலங்கைக்கு பாதிப்பில்லை – ஜூலி சங்

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொள்ளும்...

Read moreDetails

இலங்கையில் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் – உலக உணவுத் திட்டம்

இலங்கையில் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி இருப்பதாக உலக உணவுத் திட்டம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக டிசம்பர் வரை 3 மில்லியன் மக்கள்...

Read moreDetails

கொழும்பில் 11ஆம், 12ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிற்றோ எரிவாயு சிலிண்டர் விநியோகம்

கொழும்பில் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் 140 இடங்களில் லிற்றோ எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் இன்று(6) உரையாற்றிய போதே பிரதமர் ரணில்...

Read moreDetails

நாட்டின் வட – கிழக்கு பகுதிகளில் 95 வீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன!

நாட்டில் வட - கிழக்கு பகுதிகளில் 95 வீதமான கண்ணிவெடிகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. தேசிய கண்ணிவெடி செயற்பாட்டு மையம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதற்கமைய 14 சதுர...

Read moreDetails

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு முடிவடையும் நிலை?

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு முடியும் தருவாயில் காணப்படுவதாக, மின் நிலைய உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலக்கரி கையிருப்பு இன்னும் 80 நாட்களுக்கு...

Read moreDetails
Page 264 of 344 1 263 264 265 344
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist