ஆசிரியர் தெரிவு

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல்

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதியுடன் இடம்பெற்ற இன்று கலந்துரையாடலில்போது, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டுக்களை...

Read moreDetails

முக்கிய பெற்றோலிய இரசாயனப் பொருட்களுக்கான சுங்க வரியை தள்ளுபடி செய்த இந்தியா!

மேற்கு ஆசியாவில் தொடரும் மோதலால் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோலியம் அடிப்படையிலான இரசாயன பொருட்களைச் சார்ந்துள்ள தொழில்களுக்கு இந்தியா தற்காலிக நிவாரண நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளது....

Read moreDetails

2026 IPL; 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்திய டெல்லி!

புதன்கிழமை (02) அன்று நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடக்க ஆட்டத்தில் முன்னணி துடுப்பாட்ட வீரர்களின் சரிவையும் மீறி டெல்லி கேப்பிடல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்...

Read moreDetails

நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டம் ஏவப்பட்டது; 50 ஆண்டுகளின் பின் நிலவை நோக்கிய மனிதர்களின் பயணம்!

50 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் முறையாக, மனிதர்கள் நிலவை நோக்கி விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, புதன்கிழமையன்று (01) புளோரிடாவிலிருந்து நாசாவின் ஆர்டெமிஸ் II திட்டத்தில் நான்கு...

Read moreDetails

இன்று முதல் வானிலையில் மாற்றம்!

இன்று (02 ஏப்ரல்) முதல் அடுத்த சில நாட்களுக்கு, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவும். பிற்பகல் 2.00 மணிக்கு...

Read moreDetails

உலகின் மிகப்பெரிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தொடங்கியுள்ள இந்தியா!

இந்தியா உலகின் மிகப்பெரிய தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் இன்று (ஏப்ரல் 01) தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு முழுவதும் நடைபெறவுள்ள இந்த மாபெரும் கணக்கெடுப்பில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட...

Read moreDetails

இரண்டு முதல் மூன்று வாரங்களில் வெளியேற்றம்; விரைவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

வளைகுடா நாடுகள் மற்றும் ஈரான் மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முனைகிறது. ஈரான் மீதான போரின் முடிவு நெருங்கிவிட்டது...

Read moreDetails

நாளையிலிருந்து வானிலையில் மாற்றம்!

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை நாளையில் இருந்து மாற்றம் அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை மேலும் தொடரும் என...

Read moreDetails

பீகார் ஆலய கூட்ட நெரிசலில் சிக்கி எட்டு பெண்கள் உயிரிழப்பு!

பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் இன்று (31) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எட்டுப் பெண்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலர்...

Read moreDetails

துபாய்க்கு அருகே பிரம்மாண்டமான எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!

துபாய் கடற்பரப்பில் திங்களன்று (30) மசகு எண்ணெய் நிரம்பியிருந்த ஒரு கப்பலை ஈரான் தாக்கித் தீ வைத்துக் கொளுத்தியது.  இந்நிலையில் ஈரான், ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால், அதன்...

Read moreDetails
Page 43 of 414 1 42 43 44 414
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist