ஆசிரியர் தெரிவு

சில இடங்களில் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி,...

Read moreDetails

கேரள கடற்கரை அருகில் இரண்டாவது நாளாகவும் பற்றி எரியும் சரக்குக் கப்பல்!

தென் மாநிலமான கேரள கடற்கரைக்கு அருகே அரபிக் கடலில் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து இரண்டாவது...

Read moreDetails

2024 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள்: ஆறு விருதுகளை அள்ளிய சாமரி அத்தபத்து!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேசிய வீரர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் விருதுகள் (Home Lands Sri Lanka Cricket Awards) வழங்கும் நிகழ்வானது நேற்று (09)...

Read moreDetails

லாஸ் ஏஞ்சல்ஸுக்கு கடற்படையினரை அனுப்பும் ட்ரம்ப் நிர்வாகம்!

அமெரிக்க கடற்படையினரை லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அனுப்ப திங்களன்று (09) ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதுடன், சந்தேகத்திற்குரிய ஆவணமற்ற குடியேறிகள் மீது சோதனைகளை தீவிரப்படுத்தினார். இந்த உத்தரவு தெரு...

Read moreDetails

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை!

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, இன்று (10) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மீதும், நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும்...

Read moreDetails

4வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார் மார்க் மார்க்கஸ்

22 கட்டங்களை கொண்ட இப்பருவ காலத்திற்கான motogp world championship தொடர் ஆரம்பமாகியுள்ளது. 7 கட்ட போட்டிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் முன்னாள் சம்பியன் மார்க் மார்க்கஸ் 3...

Read moreDetails

கொழும்பிலிருந்து மும்பை நோக்கி பயணித்த கப்பலில் தீ விபத்து!

கேரளாவின் பேப்பூர் கடற்கரையில் திங்கட்கிழமை (09) காலை சிங்கப்பூர் கொடியுடன் கூடிய ஒரு கொள்கலன் கப்பல் தீப்பிடித்தது. இதனால் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை...

Read moreDetails

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்று (09) சற்று மாற்றம் கண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

மும்பையில் ஓடும் ரயிலிருந்து வீழ்ந்து 5 பயணிகள் உயிரிழப்பு!

மும்பையில் இன்று (08) காலை அதிக நெரிசல் கொண்ட ஓடும் உள்ளூர் ரயிலில் இருந்து தவறி விழுந்து ஐந்து பேர் உயிரிழந்ததாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்....

Read moreDetails

நேஷன்ஸ் லீக் வெற்றியின் பின்னர் கண்ணீர் விட்டார் ரொனால்டோ!

நேஷன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணி ஸ்பெயினை வீழ்த்தியதை அடுத்து, கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) ஆனந்தக் கண்ணீர் விட்டார். ஜூன் 8,...

Read moreDetails
Page 60 of 344 1 59 60 61 344
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist