ஆசிரியர் தெரிவு

நாட்டில் உப்பு தட்டுப்பாடு!

நாட்டில் உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம்...

Read moreDetails

இந்தியா- பாக்கிஸ்தான் மோதலை அடுத்து நட்டு மக்களுக்காக பிரதமர் மோடி விசேட உரை!

பஹல்காம் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா நடத்திய ஒபரேஷன் சிந்துார் நடவடிக்கைக்கு பின்னர் பிரதமர் மோடி, இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். கடந்த...

Read moreDetails

பேருந்து விபத்தில் மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை குறித்த அறிவிப்பு!

கொத்மலை, ரம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த நிலையில், மீட்கப்பட்ட ஆறு மாத குழந்தையின் உடல்நிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக...

Read moreDetails

580 நாட்களுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் இராணுவ வீரரை விடுவிக்க ஹமாஸ் முடிவு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 580 நாட்களுக்கும் மேலாக சிறை பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் இராணுவ வீரரை ஹமாஸ் அமைப்பு விடுவிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

இந்தியா- பாக்கிஸ்தான் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை பேச்சுவார்த்தை இன்று!

இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் இராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (12) நண்பகல் 12 மணிக்கு...

Read moreDetails

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் இன்றுடன் நிறைவு!

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் விசாக பூரணை தினமான இன்று மத அனுஷ்டானங்களுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலை உள்ளிட்டவற்றை எடுத்து...

Read moreDetails

ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!

ரம்பொட - கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை தற்போது...

Read moreDetails

புதிய பாப்பரசர் இன்று மக்களுக்கு தனது முதல் ஆசிர்வாதத்தை வழங்கினார்!

புதிய பாப்பரசராக தெரிவுசெய்யப்பட்ட பாப்பரசர் லியோ வத்திக்கானில் உள்ள சென் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று(11) மக்களுக்கு தனது முதல் ஆசீர்வாதத்தையும் உரையையும் வழங்கியுள்ளார். புதிய பாப்பரசராக தெரிவு...

Read moreDetails

தமிழின அழிப்பு நினைவுத்தூபி கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்டது!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் இன்றைய தினம்(11) உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. தமிழின...

Read moreDetails

உயிரிழந்த கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதிக்கோரி மட்டக்களப்பில் போராட்டம்!

என் மௌனம் என் குற்றமல்ல. உன் செயல் தான் குற்றம் - மௌனத்தைக் கலைப்போம்" எனும் தொனிப்பொருளில் கொழும்பில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, உயிரிழந்த பாடசாலை மாணவிக்கு...

Read moreDetails
Page 71 of 344 1 70 71 72 344
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist