எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை
2024-10-04
பறவை காய்ச்சலால் 47 புலிகள் பலி
2024-10-04
10 விமானங்கள் இரத்து
2024-10-04
”தமது ஆட்சியில் மதங்களுக்கிடையிலான சுதந்திரம் பேணப்படும்” என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள்...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, ஜனஜய முன்னணி எனும் புதியக் கூட்டணியொன்றை ஸ்தாபிக்கவுள்ளனர். இந்தப் புதிய கூட்டணியின்...
Read moreஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து தொடர்ச்சியாக பயணிக்க தனது மனசாட்சி இடம்கொடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ள, தலதா அத்துக்கோரள இன்று தனது நாடாளுமன்ற...
Read moreதமிழீழ மக்கள் விடுதலைக் கழகமான புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும் முன்னாள் வவுனியா நகர சபை தலைவராகவும் மாகாண சபை உறுப்பினராகவும் இருந்த ஜி.ரி.லிங்கநாதன் இன்று ஸ்ரீ டெலோ...
Read more2005ல் ரணிலுக்கு வாக்களிக்காததால் இத்தனை இழப்புக்களையும் சந்தித்தோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊடகங்களுக்கு...
Read more”ஊழலை ஒழித்து பொருளாதார சுதந்திரத்தை உருவாக்குவதற்கு ஜக்கிய மக்கள் கூட்டணி முன்னெடுத்துள்ள புதிய பாதையில் அனைவரும் இணைந்து கொள்ளவேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
Read moreதற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை மாற்றி நாட்டைக் கட்டியெழுப்ப புதிய திட்டம் அமுல்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கல்கமுவ நகரில்...
Read moreஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர் , இரத்தினபுரி மாவட்ட...
Read more”தேவை ஏற்படின் தனது அவுஸ்திரேலிய குடியுரிமையை இழக்கவும் தயார் ”என இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி நேற்று...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.