முக்கிய செய்திகள்

சி.ஐ.டியின் அழைப்பை ஏற்றார் மைத்ரி !

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க நாளை (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு...

Read moreDetails

உலக காச நோய் தினம் இன்று !

உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே காச நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச காச நோய் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம்...

Read moreDetails

மாணவர்களுக்கு நாளை முதல் மதிய உணவு !

முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையான ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் நாளை (25) ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய, ஊட்டச்சத்து...

Read moreDetails

இன்று நள்ளிரவு முதல் பால்மாவின் விலை குறைப்பு !

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதற்கமைய , இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ...

Read moreDetails

சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டார் மைத்திரி !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன்...

Read moreDetails

ராஜபக்சக்கள் ஏன் பொதுத் தேர்தலைக் கேட்கிறார்கள்? நிலாந்தன்.

  ஜனாதிபதி தேர்தலை நோக்கித் தமிழ்க் கட்சிகள் துடிப்பாக உழைப்பதாகத் தெரியவில்லை. அது தொடர்பில் முதலில் கருத்து தெரிவித்தது குத்துவிளக்கு கூட்டணியைச் சேர்ந்த சுரேஷ் பிரம்மச்சந்திரன். ஒரு...

Read moreDetails

UPDATE : மொஸ்கோவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத தாக்குதல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இசை நிகழ்ச்சியொன்றில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது. மொஸ்கோவின் கிராக்கஸ் சிட்டி ஹால் அரங்கில் நடைபெற்ற இசை...

Read moreDetails

மைத்திரிபால உடன் கைதுசெய்யப்படவேண்டும் – முஷாரப் எம்பி

குற்றச் செயலையும், குற்றவாளிகளையும் மறைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன உடன் கைதுசெய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரப் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் குண்டு தாக்குதல்...

Read moreDetails

மைத்திரியின் சர்சை கருத்து : விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது....

Read moreDetails

டெல்லி முதல்வர் நாட்டில் புரட்சியை உண்டாக்குவார் என்கிறார் பஞ்சாப் முதல்வர்

அமலாக்கத்துறை காவலில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர், நாட்டில் புரட்சியை ஏற்படுத்துவார் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...

Read moreDetails
Page 1031 of 2355 1 1,030 1,031 1,032 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist