முக்கிய செய்திகள்

பிள்ளைகளை பயன்படுத்தி யாசகம் பெற்று சம்பாதிக்கும் பெற்றோர்..!

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் விகாரையை சுற்றி யாசகம் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இக்குழந்தைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் பெற்றோர்களே மீண்டும் பிள்ளைகளை...

Read moreDetails

தனியார் வகுப்புகளுக்கு பெற்றோர்கள் அதிக பணம் செலவழிக்கின்றனர் :கல்வி அமைச்சர் தெரிவிப்பு

பாடசாலை பாடப்புத்தகங்களை 3 பிரிவுகளாகப் பிரித்து கற்பிப்பதன் மூலம் புத்தகப் பையின் எடை 3ல் 2 ஆக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பால் மாவின் விலையில் மாற்றம்

எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் ஒரு கிலோகிராம் பால் மா விலை 150 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ...

Read moreDetails

பிரித்தானிய இளவரசி கேத்க்கு புற்றுநோய் உறுதி!

பிரித்தானிய இளவரசி கேத் மிடில்டன் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் வில்லியம்சின் மனைவியான இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜூலை மாதம்...

Read moreDetails

இந்தியா , பாரிஸ் கிளப்புடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எட்டப்படவுள்ள இணக்கம் : சீனாவுடன் எதிர்காலத்தில் உடன்பாடுக்கு அவா

இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் நாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகைக்காக ஆறு வருட கால அவகாசம் வழங்குவதுடன், கடனை மீள செலுத்தும் காலத்தில் வட்டி...

Read moreDetails

உக்ரேனின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது அதிபயங்கர தாக்குதல் !

உக்ரைனின் மின்சக்தி உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரேனின் நீா் மின் நிலையம்...

Read moreDetails

அடுத்த மாதம் முதல் வெளிநாட்டவர்களுக்கு சாரதி அனுமதி பத்திரம்: வீதி விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க திட்டம்

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென...

Read moreDetails

மொஸ்கோவில் பதிவான பயங்கரவாத தாக்குதல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு !

ரஷ்யாவின் - மொஸ்கோவில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 115 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள்...

Read moreDetails

ஜனாதிபதியுடனான பேச்சு வார்த்தையில் வெற்றி : பசில் தெரிவிப்பு

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற...

Read moreDetails

கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் !

கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார். இதனை ஆவணப்படுத்தி அவற்றை அகற்றுமாறு உரிய...

Read moreDetails
Page 1032 of 2355 1 1,031 1,032 1,033 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist