முக்கிய செய்திகள்

இலங்கை நிர்வாக சேவைகள் சங்க ஊடக மாநாட்டில் குழப்பத்தை உண்டாக்கிய நால்வர் கைது!

இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில், குறுக்கிட்டு குழப்பம் ஏற்படுத்திய நால்வரை குறுந்துவத்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் ஊடகவியலார் சந்திப்பு இன்று...

Read moreDetails

மொஸ்கோவில் பாரிய தாக்குதல் 40 பேர் உயரிழப்பு!

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றினால் 40 பேர் வரை உயரிழந்துள்ளதுடன் 100 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இந்த உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும்  சர்வதேச ஊடகங்கள்...

Read moreDetails

உலக நீர் நாளை முன்னிட்டு,  லைக்கா ஞானம் அறக்கட்டளை  நாடு முழுவதிலும்  பயனுள்ள திட்டங்களை ஆரம்பித்துள்ளது:

  தூய்மையான குடிநீரைக் கிடைக்கச் செய்வதில் உள்ள முக்கிய பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு முதன்மையான முன்னெடுப்பாக, லைக்கா குழுமத்தின் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவனருமான  திரு...

Read moreDetails

சாசாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா

காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இஸ்ரேல், ஹமாஸ்...

Read moreDetails

“சமானத்துக்காக நீர்” எனும் தொனிப்பொருளில் உலக நீர் தின விழா

உலக நீர் தின விழா இன்று (22.03.2024) “சமானத்துக்காக நீர்” எனும் தொனிப்பொருளில் இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தின் கேட்போர் கூடத்தில்...

Read moreDetails

அப்பிள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த அமெரிக்க அரசு

அப்பிள் நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. ஐபோன் வாடிக்கையாளர்கள் அண்ட்ரொய்ட் போன்களுக்கு மாறுவதை கடினமாக்கியதன் மூலம், அப்பிள் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய்...

Read moreDetails

2,863 கோடி ரூபாயை திறைசேரிக்கு செலுத்தத் தவறிய நெல் சந்தைப்படுத்தல் சபை

நெல் சந்தைப்படுத்தல் சபையானது, இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து மூன்று கோடி ரூபாவை திறைசேரிக்கு செலுத்தத் தவறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்....

Read moreDetails

யாழ். இந்திய தூதரகம் முற்றுகை : உணவு தவிர்ப்புப் போராட்டமும் கைவிடப்பட்டது!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ். மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடந்த...

Read moreDetails

நீதி அமைச்சரிடம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய கோரிக்கை!

தண்டனைச் சட்டக் கோவையின் 19 ஆவது அத்தியாயத்தை திருத்துவதற்கு கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின்...

Read moreDetails

வேகமாகப் பரவி வரும் ‘டீனியா’: பொது மக்களுக்கு சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது டினியா ( Tinea) எனும் சரும நோய் வேகமாகப்  பரவி வருவதாக வைத்தியர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நோயின் பிரதான அறிகுறியாக  உடலில்  அரிப்பு,...

Read moreDetails
Page 1033 of 2355 1 1,032 1,033 1,034 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist