முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் காலிஸ்தான் ஆதரவாளருக்கு 28 மாதம் சிறை

பிரித்தானியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு 28 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசித்து வரும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கையில்...

Read moreDetails

வவுனியாவில் 14 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்: 36 வயதுடைய தந்தை கைது

வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் குறித்த சிறுமியின் 36 வயதுடைய தந்தை கைது...

Read moreDetails

160வது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

160வது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல் இன்று அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ தலைமையில் அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபை!

இலங்கை கிரிக்கெட் சபையானது  3 புதிய பதவிகளுக்கான நியமனங்களை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி ”தேசிய வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதோடு விளையாட்டு செயல்திறன் ஊட்டச்சத்து நிபுணராக...

Read moreDetails

டெல்லி முதலமைச்சர் கைதால் ஆம் ஆத்மி கட்சி நாடு தழுவிய போராட்டம்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி, நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இந்தியாவின்...

Read moreDetails

பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை!

பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...

Read moreDetails

தகவல்களை வழங்கினால் பணப்பரிசு – பொலிஸ் ஊடகப் பிரிவு!

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா...

Read moreDetails

வாடிக்கையாளர்களை அவதானமாக இருக்குமாறு மக்கள் வங்கி எச்சரிக்கை!

தமது வாடிக்கையாளர்களை அவதானமாக இருக்குமாறு மக்கள் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மக்கள் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது”வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பெறும் வகையில் மோசடியான...

Read moreDetails

இலங்கைக்கான அடுத்த கட்ட கடன் திட்டம் : IMF இணக்கம்

இலங்கைக்கான அடுத்த கட்ட கடன் திட்டம் தொடர்பாக இலங்கை சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சர்வதேச நாணய...

Read moreDetails

பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்தது லங்கா சதொச

பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி 12 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் இன்று...

Read moreDetails
Page 1034 of 2355 1 1,033 1,034 1,035 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist