• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உலக நீர் நாளை முன்னிட்டு,  லைக்கா ஞானம் அறக்கட்டளை  நாடு முழுவதிலும்  பயனுள்ள திட்டங்களை ஆரம்பித்துள்ளது:

உலக நீர் நாளை முன்னிட்டு,  லைக்கா ஞானம் அறக்கட்டளை  நாடு முழுவதிலும்  பயனுள்ள திட்டங்களை ஆரம்பித்துள்ளது:

இலங்கையில் உள்ள 50 ரயில் நிலையங்களில்,  தானியங்கித் தண்ணீர் விநியோக நிலையங்களை லைக்கா ஞானம் அறக்கட்டளை நிறுவ உள்ளது.

KP by KP
2024/03/22
in இலங்கை, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூய்மையான குடிநீரைக் கிடைக்கச் செய்வதில் உள்ள முக்கிய பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு முதன்மையான முன்னெடுப்பாக, லைக்கா குழுமத்தின் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவனருமான  திரு அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில், உலக நீர் நாளை முன்னிட்டு லைக்கா ஞானம் அறக்கட்டளை  நாடாளாவிய இந்தத் திட்டத்தைத் ஆரம்பித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம்,  இலங்கை முழுவதும் உள்ள 50 ரயில் நிலையங்களில் தானியங்கித் தண்ணீர் விநியோக நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. தினமும் இந்த ரயில் நிலையங்களைக் கடந்து செல்லும் சுமார் 7 லட்சம் பயணிகள் இதனால் பயனடைகிறார்கள்.

திரு. சுபாஸ்கரன் அவர்களின் இலங்கைப் பயணத்தின் போது அவர் நேரில் அவதானித்த நிகழ்வுகளே, இதனை  முன்னெடுக்க  தூண்டுதலாக அமைந்துள்ளன.

நீரிழப்புக் காரணமாக ஒரு வயதான பெண் மயங்கி விழுவதைப் பார்த்த திரு. சுபாஸ்கரன், குறிப்பாக பயணிகளுக்கு எளிதில் அணுகக்கூடிய மற்றும் மலிவான குடிநீர் வசதிகளின் அவசரத் தேவையை உணர்ந்தார்.

ரயில் நிலையங்களில் தண்ணீர் போத்தல்களின் விலை ஏற்றம் மற்றும் போதிய தூய்மையான தண்ணீர் வசதிகள் இல்லாமை போன்றன அந்தப் பெண்ணின் நிலையை மோசமாக்கியது.  இதுவே லைக்கா ஞானம் அறக்கட்டளையூடாகத் தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க திரு. சுபாஸ்கரன் அவர்களை  தூண்டியது.

blank

லைக்கா குழுமத்தின்  தலைவர் திரு அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவி திருமதி பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் திரு அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா அவர்களின் பெயரால்  2010 ஆனி மாதம் ஞானம் அறக்கட்டளை  நிறுவப்பட்டது.

சமூகப் பொறுப்பு மற்றும் கொடையளிப்பதில் உறுதியான அர்ப்பணிப்பை உள்ளடக்கி, உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ்  உள்ள சமூகங்களுக்கு உதவி வழங்குவது ஞானம் அறக்கட்டளையின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில் தனது முன்முயற்சிகள் மூலம் பின்தங்கிய மக்களை மேம்படுத்தவும், உலக அளவில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் லைக்கா ஞானம் அறக்கட்டளையானது பங்காற்றுகிறது.

அதன் அடிப்படையில்  ரயில் நிலையங்களில் தன்னியக்க நீர்த்தாங்கிகளை அமைப்பதோடு நின்றுவிடாமல்,  அதற்கு அப்பாலும் தனது முயற்சிகளை விரிவுபடுத்தி வருகிறது.

blank

தண்ணீர் அளவைமானி வழங்கல், பம்பிகள் அமைத்தல், நீரைச் சுத்திகரிக்கும் அமைப்புகளைப் புதுப்பித்தல், தண்ணீர்த் தொட்டிகளை நிறுவுதல் மற்றும் தூய்மையான நீர் கிடைப்பதை உறுதிசெய்ய புதிய ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுதல் போன்ற நீர் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளையும் முன்னெடுத்துள்ளது.

இந்தப் பணிகளின் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய நாடளாவிய விரிவாக்கத்தை மேற்கொள்கிறது.

உலக நீர் நாளை முன்னிட்டு, லைக்கா ஞானம் அறக்கட்டளையானது நீர்ப் பாதுகாப்பு மற்றும் அதைக் கிடைக்கச் செய்தலின் முக்கியத்துவம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக 25 மாவட்ட சமூக மையங்களிலும் கலைப் போட்டியை நடத்துகிறது.

அத்துடன், லைக்கா ஞானம்  அறக்கட்டளையானது அருவிகளைச் சுத்தம் செய்வது முதல் கடற்கரைகளைச் சுத்தம் செய்வது என நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் என்பனவற்றை நோக்காகக் கொண்ட சமூகப் பொறுப்புணர்வான முன்னெடுப்புகளையும் நாடு முழுவதும் முன்னெடுக்கின்றது.

“தூய்மையான தண்ணீரைப் பெறுவது ஒரு அடிப்படை மனித உரிமையாகும். மேலும் இந்த உரிமையை உறுதி செய்வதில், குறிப்பாக வறுமைக்கோட்டின் கிழு் வாழும்  சமூகங்களுக்கு இந்த உரிமையை உறுதிசெய்வதில், அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்த நாங்கள் அர்ப்பணிப்பாகவுள்ளோம்” என கூறுவதன் மூலம் லைக்கா குழுமத்தின்  தலைவர் திரு அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள், உலகளாவிய தண்ணீர் நெருக்கடியைத் தீர்ப்பதில் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

லைக்கா ஞானம் அறக்கட்டளை மற்றும் அதன் முன்னெடுப்புகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, அதன்  சமூக ஊடகத்தைப் பின்தொடரவும்.

blank

blank

Related

Tags: லைக்கா ஞானம் அறக்கட்டளை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சாசாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா

Next Post

மொஸ்கோவில் பாரிய தாக்குதல் 40 பேர் உயரிழப்பு!

Related Posts

நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு
அம்பாறை

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

2026-04-23
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு
இந்தியா

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு
தமிழகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

2026-04-23
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!
இந்தியா

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

2026-04-23
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!
இலங்கை

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

2026-04-23
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு விவகாரம்: சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

2026-04-23
Next Post
ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

மொஸ்கோவில் பாரிய தாக்குதல் 40 பேர் உயரிழப்பு!

ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை : மக்களவை தேர்தலை புறக்கணிக்க தீர்மானம்

ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை : மக்களவை தேர்தலை புறக்கணிக்க தீர்மானம்

இலங்கை நிர்வாக சேவைகள் சங்க ஊடக மாநாட்டில் குழப்பத்தை உண்டாக்கிய நால்வர் கைது!

இலங்கை நிர்வாக சேவைகள் சங்க ஊடக மாநாட்டில் குழப்பத்தை உண்டாக்கிய நால்வர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

0
நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

0
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

0
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

0
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

0
தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

2026-04-23
நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

2026-04-23
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

2026-04-23
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

2026-04-23

Recent News

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!

2026-04-23
நிந்தவூர் பிரதேச சபை  கூட்டத்தில் வெளிநடப்பு

நிந்தவூர் பிரதேச சபை கூட்டத்தில் வெளிநடப்பு

2026-04-23
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

2026-04-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.