Tag: லைக்கா ஞானம் அறக்கட்டளை

புலமைப்பரிசில் பரீட்சைக்கான, ஞானம் அறக்கட்டளையின் இலவச கருத்தரங்கு!

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 5 பாடசாலைகளின், தரம் 5 இல் கல்வி கற்றும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கருத்தரங்கும் ...

Read moreDetails

தெற்காசியாவில் இலங்கையில், முதன் முறையாக மூன்று நாட்களில் ஏழு விளையாட்டுப் போட்டிகள்!

  தெற்காசியாவில், முதன் முறையாக இலங்கையில் மூன்று நாட்களில் ஏழு விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்கு இலங்கை காற்பந்தாட்ட சம்மேளணம் மற்றும் லைக்கா ஞானம் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு ...

Read moreDetails

“சகோதரர்களின் சமர்”

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் றுகுணுப் பல்கலைக்கழகமும் "சகோதரர்களின் சமர்" என்ற அங்குரார்ப்பண துடுப்பாட்டதில் இணைந்து ஒரு முக்கியமான பயணத்தைத் ஆரம்பிக்க உள்ளன. எதிர்வரும் மார்ச் 29 மற்றும் 30, ...

Read moreDetails

உலக நீர் நாளை முன்னிட்டு,  லைக்கா ஞானம் அறக்கட்டளை  நாடு முழுவதிலும்  பயனுள்ள திட்டங்களை ஆரம்பித்துள்ளது:

  தூய்மையான குடிநீரைக் கிடைக்கச் செய்வதில் உள்ள முக்கிய பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு முதன்மையான முன்னெடுப்பாக, லைக்கா குழுமத்தின் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவனருமான  திரு ...

Read moreDetails

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் பெண்கள் தின நிகழ்வுகள்!

https://youtu.be/VS48GkLRNqk?si=oYc0YA3GCKki18uZ லைக்கா ஞானம் அறக்கட்டளையானது சர்வதேச பெண்கள் தினத்தில் இலங்கையில் 25 மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு ஊக்கமளித்துள்ளது. சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, லைக்கா குழுமத்தின் தலைவரும் ...

Read moreDetails

மொராக்கோவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் லைகாவின் ஞானம் அறக்கட்டளையும் அதன் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனும்!

  மொராக்கோவின் மராகேஷ் பிரதேசத்திற்கருகில் ஏற்பட்ட நிலநடுக்க அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இதயபூர்வமாக உதவிக்கரம் நீட்டுவதற்கு லைகாவின் ஞானம் அறக்கட்டளை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக லைகாவின் ...

Read moreDetails

லைக்கா குழுமத்தின் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பில் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து வலியுறுத்தல் !!

லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரித்தானியாவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யுத்தத்தினால் நலிவடைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தி, ...

Read moreDetails

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன், விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளுக்கு, பேருதவியை வழங்கினார்!

இலங்கை அரசாங்கத்தினால் 3ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட மேலும் 13 அரசியல் கைதிகளுக்கும் (செல்லையா சதீஸ்குமார், குணசிங்கம் கிருபானந்தன், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், பந்தவேலு சசிகலராஜன்,   வைரமுத்து சரோஜா,, கந்தையா ...

Read moreDetails

விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் மேலும் ஐவருக்கு, லைக்கா ஞானம் அறக்கட்டளை, தலா 25 லட்சம் வழங்கியது!

  இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட மேலும் 5 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் (சுப்ரமணியம் மோகன், ராமசாமி கிருஸானந்தன், வேலு யோகராஜா, பிரம்மசிறி ரகுபதி ஐயர் ரகுபதிசர்மா, ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist