முக்கிய செய்திகள்

தேவாலயங்களை சுற்றி விசேட வேலைத்திட்டம்- பொலிஸ் மா அதிபர்!

எதிர்வரும் 29ஆம் திகதி பெரிய வெள்ளியை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் வரும் யாத்திரிகர்கள் மற்றும் அவர்களின் பயணப்பொதிகளை பரிசோதிக்கும் விசேட வேலைத்திட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா...

Read moreDetails

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் மைத்திரி!

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 மணித்தியாலங்களின் பின்னர் சற்று முன் அங்கிருந்து வெளியேறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு...

Read moreDetails

தேர்தலை தவிர்க்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது! -அனுரகுமார திசாநாயக்க

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சிக்குமானால் அதனை எதிர்பதற்கு தாம் தயாராக உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார...

Read moreDetails

மாணவர் உயிரிழப்பு: தீவிரமடைந்து வரும் களனிப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம்

களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக  மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். களனி பல்கலைக்கழகத்தின்...

Read moreDetails

56 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த இறந்த குழந்தை!

56 ஆண்டுகளாக வயது முதிர்ந்த பெண்ணொருவரின் உடலில் குழந்தையொன்று இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவம் பிரேசிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 81 வயதான டேனிலா என்ற மூதாட்டியின்...

Read moreDetails

இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க குவைத் தீர்மானம்!

குவைத்தில் வதிவிட வீசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்து பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க குவைத் அமைச்சர் எமிர் ஷேக் மெஷல் அல்...

Read moreDetails

மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை தமக்கு தெரியும் என மைத்திரிபால சிறிசேன கண்டியில் அண்மையில்...

Read moreDetails

மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணிக்குள் மோதல் : வெளியேறப் பொவதாக அஜித்பவார் எச்சரிக்கை!

போட்டி வேட்பாளராக களமிறங்கும் விஜய் ஷிவதாரேவை சிவசேனாவில் இருந்து நீக்காவிட்டால், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக அஜித்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு விவகாரம்: முன்னாள் ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளை உடனடியாக வெளியிடவேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: பொலிஸ் மா அதிபர் தெரிவித்தது என்ன?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தினை தொடர்ந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு இன்று அவர் அழைக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails
Page 1030 of 2356 1 1,029 1,030 1,031 2,356
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist