முக்கிய செய்திகள்

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம்: கடற்படையினரிடம் விசாரணை

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தின் போது, கடற்படையினர் நடந்துகொண்ட விதம் குறித்து, விரிவான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின்...

Read moreDetails

அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள சுகாதாரத் தொழிற்சங்க கூட்டணி!

நாடளாவிய ரீதியில் மீண்டுமொரு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கவுள்ளதாக...

Read moreDetails

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று!

அதன்படி, இன்று முதல் 3 நாட்களுக்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதுடன் ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்நிலையில்,...

Read moreDetails

கைதிகளில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள்!

”நாட்டில் தற்போது சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள்” என நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Read moreDetails

காசாவில் நிவாரணம் பெறச் சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: 6 பேர் உயிரிழப்பு!

காசா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலானது தொடர்ச்சியாக நீடித்து வரும் நிலையில் நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காகக் குவிந்த மக்கள் மீது இஸ்ரேல்  இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 6...

Read moreDetails

அலி சப்ரி மற்றும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்!

மியாவாடியில் உள்ள பயங்கரவாத முகாமில்  (சைபர் கிரைம்)  மீட்கப்பட்ட இலங்கையர்கள் உடனடியாக நாடு திரும்புவது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு...

Read moreDetails

தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைக்கும் பேரினவாதம் : தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கை

திரிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வு முடிவுகளை வெளியிடுவதன் மூலம் வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற கோட்பாட்டைச் சிதைப்பதே பேரினவாதத்தின் முதன்மை நோக்கமாக இருப்பதாக தமிழ் சிவில்...

Read moreDetails

`அஸ்வசும` குறித்த அதிரடி அறிவிப்பு வெளியானது!

‘அஸ்வசும‘ நலன்புரி நலத்திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு இம்மாதம்  22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...

Read moreDetails

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கருத்து!

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அந்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துடன் கடற்படையினருக்கு தொடர்பு?

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துடன் கடற்படையினருக்கும் தொடர்பு இருப்பதாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சுமத்தியிருந்த நிலையில், கடற்படையினரின் முன்நிலையில் இளைஞன் தாக்கப்பட்டு கடத்தப்படுகின்ற CCTV காணொளிக்...

Read moreDetails
Page 1042 of 2355 1 1,041 1,042 1,043 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist