முக்கிய செய்திகள்

கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் அநுரவுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்திலேயே...

Read moreDetails

ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை தங்களது தாக்குதல் ஓயாது – இஸ்ரேல் இராணுவம்!

ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பது என்ற இஸ்ரேலின் இலக்கை எட்ட, ரஃபா தாக்குதல் முக்கியமானது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந் நிலையில் ரஃபா நகர் மீதும்...

Read moreDetails

தெற்காசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்பில் யுனிசெஃப் விசேட அறிக்கை!

தெற்காசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு தசாப்தங்களில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது என யுனிசெஃப் தெரிவித்துள்ளது. UNICEF, உலக சுகாதார அமைப்பு...

Read moreDetails

காசாவில் பெற்றோராக இருப்பது ஒரு பெரும் சாபம்!

கடந்த 4 ஆண்டுகளில் உலகம் முழுவதும் இடம்பெற்ற  போர்கள் மற்றும் மோதல்களால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட காசாவில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை  அதிகம் என பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின்...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அதிரடிப் பணிப்புரை!

கடந்த சில தினங்களாக தென் மாகாணத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

Read moreDetails

அதிரடியாக அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 300 ரூபாயிலிருந்து 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும்,ஒரு கிலோகிராம் பருப்பின்...

Read moreDetails

இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி விவகாரம்: வைத்தியர் துஷித சுதர்சன கைது!

சர்ச்சைக்குரிய ஹியுமன் இம்யூனோகுளோபுலின்  தடுப்பூசி விவகாரம் தொடர்பாக மருந்து விநியோகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்சன கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வந்தடைந்த அவரை குற்றப் புலனாய்வு...

Read moreDetails

தமிழர் என்பதற்காக முதலிடுவோரை தடுத்தால்,  நாடு உருப்படுமா?

லைகா நிறுவனத்தின் தலைவர், தமிழர் என்ற ஒரே காரணத்தினால்தான் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள பேரினவாத சக்திகள் அவருக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

தமிழ் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கிய இந்திய பிரதமர் மோடி

தேசிய படைப்பாளிகள் விருது வழங்கும் நிகழ்வில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் பெண்ணின் காலை தொட்டு வணங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது....

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியில் 3இல்2 பேர் ஜக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணையவுள்ளனர்!

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மூன்றில் இரண்டு பேர் ஜக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணைந்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க...

Read moreDetails
Page 1043 of 2355 1 1,042 1,043 1,044 2,355
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist