முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு!

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வரை) 600 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத்...

Read moreDetails

டிஜிட்டல் பிரிவில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது அவசியமாகும்-பிரதமர்!

அரச சேவையில் செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அரச சேவை டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை தகவல் தொழில்நுட்ப பட்டய நிறுவனத்தின் 26ஆவது...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்-அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும்...

Read moreDetails

ஊழலற்ற அரசியலை முன்னெடுக்கவே பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ளேன்!

அரசியல் வரப்பிரசாதங்களுக்காக அன்றி ஊழலற்ற அரசியலை முன்னெடுப்பதற்காகவே பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ளதாக ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் கம்பஹா மாவட்ட வேட்பாளர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று...

Read moreDetails

அதிரடித் தகவலை வெளியிட்டார் விஜித ஹேரத்!

”அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல சுற்றுலாபயணிகளுக்கு விடுத்துள்ள பயண எச்சரிக்கையினை நீக்கிக்கொள்ள முடியும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய...

Read moreDetails

தாக்குதல் அச்சுறுத்தல்; மூவர் கைது – அரசாங்கம்!

இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கைதான...

Read moreDetails

35% சம்பள உயர்வு சலுகையை நிராகரித்த போயிங் தொழிலாளர்கள்!

ஒரு மாதத்திற்கும் மேலான வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அண்மைய வாய்ப்பை அமெரிக்காவின் போயிங் தொழிலாளர்கள் நிராகரித்துள்ளனர். அவர்கள் நிராகரித்த சலுகையில், விமானம் தயாரிக்கும் நிறுவனம் வழங்கிய நான்கு...

Read moreDetails

மாணவர்களின் பஞ்சாயுதங்களைத் திருடிய தம்பதி கைது!

முன்பள்ளி மாணவர்களின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பஞ்சாயுதங்களை திருடிய குற்றச்சாட்டில் மஹியங்கனையைச் சேர்ந்த தம்பதியரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மஹிங்கனையில் உள்ள முன்பள்ளிக்கு தமது சிறிய மகளுடன் சென்ற...

Read moreDetails

ஹொங்கொங் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த 12 ஆவது குரங்கு!

விலங்குகள் மற்றும் மனிதர்களை பாதிக்கும் பாக்டீரியா தொற்று காரணமாக ஹொங்கொங் உயிரியல் பூங்காவில் 12 ஆவது குரங்கு இறந்துள்ளது. மெலியோடோசிஸ் பாக்டீரியா தொற்று காரணமாக கடந்த வாரத்தில்...

Read moreDetails

உதய கம்மன்பில தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

அவுஸ்திரேலியருக்கு சொந்தமான 21 மில்லியன் ரூபா பெறுமதியான நிறுவனப் பங்குகளை போலியான அதிகாரத்தை முன்வைத்து முறைகேடாகப் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட...

Read moreDetails
Page 1046 of 2728 1 1,045 1,046 1,047 2,728
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist