முக்கிய செய்திகள்

புனித ரமழான் மாதம் நாளை ஆரம்பம்!

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் புனித ரமழான் நோன்பு நாளை (செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால இந்த தீர்மானம்...

Read moreDetails

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி – விஞ்ஞானிகளின் சாதனையை பாராட்டும் இந்திய பிரதமர்

பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கிவிட்டு, திரும்பி வரும் தொழில்நுட்பமான அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதனை பிரதமர் நரேந்திர மோடி...

Read moreDetails

தொடரும் வரட்சியான காலநிலை நீர் வழங்குவதில் சிக்கல்

இலங்கையில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தொடர்ச்சியான நீர் விநியோகத்தை வழங்குவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளாந்த...

Read moreDetails

IMF யின் முன்மொழிவுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவோம்!

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்...

Read moreDetails

அதிக வெப்பநிலை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை !

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுவதனால் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், வடமேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம்,...

Read moreDetails

மாணவன் மரணம்: வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் போராட்டம்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்....

Read moreDetails

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு இறுதிக் கிரியை

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகளை, ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவன்...

Read moreDetails

பொலிஸ் மா அதிபருக்கும் பாதுகாப்பு செயலாளர் நாயகத்திற்கும் இடையில் சந்திப்பு!

பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இன்று (திங்கட்கிழமை) பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்துள்ளார் இதன்போது புதிய பொலிஸ் மா...

Read moreDetails

வெடுக்குநாறி விவகாரம்: 8 பேருக்கு கைவிலங்குடன் சிகிச்சை

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் சிகிக்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாசிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன்...

Read moreDetails

வலி.வடக்கில் 33 வருடங்களின் பின் சொந்த மண்ணில் கால் பதித்த மக்கள்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி நேற்று  காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது....

Read moreDetails
Page 1046 of 2354 1 1,045 1,046 1,047 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist