முக்கிய செய்திகள்

அரசியல் வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைவோம் : ஜனாதிபதி ரணில் அழைப்பு!

குறுகிய அரசியல் வேறுபாடுகள் இன்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குளியாபிட்டிய மாநகரசபை மைதானத்தில் நேற்று நடைபெற்ற...

Read moreDetails

IMF க்கும் எதிர்கட்சிப் பிரதி நிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்!

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று  இன்று இடம்பெறவுள்ளது. இந் நிலையில், சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் தாங்கள்...

Read moreDetails

யுக்திய சுற்றிவளைப்பு : களமிறக்கப்படும் இராணுவம்!

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக இன்று முதல் இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரான...

Read moreDetails

ஏழு ஒஸ்கார் விருதுகளை வென்று குவித்த ‘ஓப்பன்ஹெய்மர்‘

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 96 ஆவது ஒஸ்கார் விருது வழங்கல் விழாவில் ஓப்பன்ஹெய்மர்" திரைப்படமானது ஏழு ஒஸ்கார் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. அந்தவகையில்...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ...

Read moreDetails

சடலங்கள் விற்பனை செய்து வருவாய் ஈட்டும்  கேரள அரசு!

உரிமை கோரப்படாத சடலங்களை விற்பனை செய்வதன் மூலம் சுமார் 3.66 கோடி ரூபாய்  வருவாயை கேரள அரசு ஈட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கேரளஅரசானது,  அரச வைத்தியசாலைகளில்  உள்ள...

Read moreDetails

இந்தோனேஷியாவில் கடும் மழை : வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு – எழுவர் மாயம்

இந்தோனேசியாவில் மேற்கு சுமத்ரா பகுதியிலுள்ள பெசிசிர் செலடான் (Pesisir Selatan) பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது...

Read moreDetails

உத்ரபிரதேசத்தில் 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை ஆரம்பித்த பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திரமோடி உத்ரபிரதேசத்தின்; வாரணாசி பகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, உத்தரபிரதேசத்தில் சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வழங்கி வைத்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர...

Read moreDetails

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இராணுவம் வசமிருந்த 109 ஏக்கர் காணிகள் விடுவிப்பு !

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்திடம் இருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் பாவனைக்காக கைளிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு...

Read moreDetails

வெடுக்கு நாறிமலையில் இடம்பெற்ற பொலிசாரின் அடாவடித்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் !

வெடுக்குநாறிமாலையில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய உணர்வாளர்களின் அழைப்பின் அடிப்படையில் இந்த போராட்டம்...

Read moreDetails
Page 1047 of 2354 1 1,046 1,047 1,048 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist