முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்குப் பலத்த பாதுகாப்பு!

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியைக் குண்டுவைத்துத் தகர்க்கப்  போவதாக நேற்று வந்த தொலை பேசி அச்சுறுத்தலையடுத்து அப்பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிமன்ற கட்டிட...

Read moreDetails

ஆன்லைன் நிதி மோசடி; மூன்று சீனப் பிரஜைகள் கைது!

ஆன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் மூன்று சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பின்...

Read moreDetails

ஒக்டோபரில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

2024 ஒக்டோபர் 1 முதல் 20 ஆம் திகதி வரையிலான காலக் கட்டத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மொத்தம் 85,836 ஆக உள்ளது....

Read moreDetails

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்-வாக்குப்பெட்டிகள் விநியோகம்!

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தத் தகுதி பெற்ற அரச ஊழியர்களில் 95 வீதத்திற்கும் அதிகமானோர் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்தியுள்ளதாக காலி மாவட்டச்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம்...

Read moreDetails

கஜேந்திரகுமாரும் பார்த்திபனும் பொலிஸ் பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் யாழ் . மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் பொலிஸ் பிணையில்...

Read moreDetails

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று(24) நெல்லியடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பகுதியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தேர்தல்...

Read moreDetails

பாதுகாப்பு குழுக்களின் பிரதானிகளை சந்தித்தார் பிரதமர்!

பாதுகாப்பு குழுக்களின் பிரதானி, இராணுவ தளபதி, கடற்படை தளபதி மற்றும் பிரதமருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது அதன்படி பாதுகாப்பு குழுக்களின் பிரதானி ஷவேந்த்ர சில்வா, இராணுவ தளபதி...

Read moreDetails

இலங்கைக்கு அவுஸ்திரேலியாவின் புதிய பரிசு!

அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை விமானப்படைக்கு (SLAF) Beechcraft King Air 350 என்ற ரோயல் அவுஸ்திரேலிய விமானப்படையின் கண்காணிப்பு விமானத்தை இலவசமாக வழங்கியது. இந்த விமானம் விமானப்படையின்...

Read moreDetails

ஊழலை ஒழித்து நாடாளுமன்றத்தைச் சுத்தம் செய்யும் நாளாகவே பொதுத் தேர்தல் கருதப்படும்!

ஊழலை ஒழித்து நாடாளுமன்றத்தைச்  சுத்தம் செய்யும் நாளாகவே பொதுத் தேர்தல் நடைபெறும் தினம் கருதப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...

Read moreDetails
Page 1045 of 2728 1 1,044 1,045 1,046 2,728
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist