முக்கிய செய்திகள்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்!

பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றும் தேசபந்து தென்னகோனை, அரசியலமைப்பு பேரவையின் உரிய பரிந்துரையின்றி, பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என...

Read moreDetails

அஸ்வெசும நலன்புரித் திட்டம் குறித்து அதிரடி அறிவிப்பு வெளியானது!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி,ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க...

Read moreDetails

வாசனைத் திரவியங்களின் மீள் ஏற்றுமதி விவகாரம்: அரசாங்கம் அதிரடித் தீர்மானம்

மிளகு உள்ளிட்ட மேலும் சில வாசனைத் திரவியங்களை மீள் ஏற்றுமதிக்காக நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கு வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மிளகு, சாதிக்காய், மஞ்சள்,...

Read moreDetails

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் தொடர்பில் அறிவிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலைகள்...

Read moreDetails

ஹைட்டி பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய தீர்மானம்!

ஹைட்டி பிரதமர் ஏரியல் ஹென்றி தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியே இதற்குக் காரணம்...

Read moreDetails

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய தேரர் படுகொலை: சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரையின் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம...

Read moreDetails

கிளிநொச்சியில் மாணவர்களைத் தவிர்க்கும் அரச பேருந்துகள்!

கிளிநொச்சி, முகமாலை பகுதியில் இயங்கும் அரச பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது பயணிப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த பிரச்சனை நீண்ட காலமாக காணப்படுவதாகவும்,...

Read moreDetails

மீண்டும் சுகாதார ஊழியர்கள் போராட்டம்!

சம்பள உயர்வு மற்றும் பணிக்கு இடையூறு செய்யும் சுகாதார அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவுள்ளனர். அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல்...

Read moreDetails

வவுனியாவில் பாடசாலையொன்றில் இருந்து 7 மோட்டர் குண்டுகள் மீட்பு!

வவுனியா, மடுகந்தை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்பரவு செய்த...

Read moreDetails

திருமண ஊர்வலத்தில் விபரீதம்: 6 பேர் உயிரிழப்பு!

மத்திய பிரதேசத்தில், திருமண ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது எதிர்பாராத விதமாக லொறியொன்று மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ரெய்சன் மாவட்டத்தில் கமரியா என்ற கிராமத்திலேயே நேற்று...

Read moreDetails
Page 1045 of 2354 1 1,044 1,045 1,046 2,354
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist