முக்கிய செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்பின் புதிய அவதாரம்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், முக்கிய தேர்தல் மாநிலங்களில் கடுமையான...

Read moreDetails

லொஹான் ரத்வத்தவின் பிரத்தியோக செயலாளர் உயிரிழப்பு தொடர்பான அப்டேட்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் தற்கொலை செய்துகொண்டமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ்...

Read moreDetails

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தற்போது விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றி வருகிறார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகளை வௌியிடுவதாக கூறப்படும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

Read moreDetails

இந்தோனேசியாவின் 8 ஆவது ஜனாதிபதியாக பிரபோவோ பதவியேற்பு!

முன்னாள் இராணுவ ஜெனரல் பிரபோவோ சுபியாண்டோ இந்தோனேஷியாவின் எட்டாவது ஜனாதிபதியாக ஞாயிற்றுக்கிழமை (20) பதவியேற்றுள்ளார். பதவியேற்பின் பின் உரையாற்றிய அவர், நாட்டைப் பாதிக்கும் ஊழல் போன்ற உள்...

Read moreDetails

தொடர்ச்சியாக அதிகரிக்கும் தங்கத்தின் விலை!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21) அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண்...

Read moreDetails

நான் பதுங்கி இருந்தது பாய்வதற்காகவே! -அனுஷா சந்திரசேகரன்

”நான் அரசியலில் பதுங்கி இருந்தது இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாய்வதற்காகவே” என ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

”தூய்மையான இலங்கை” வேலைத் திட்டம் ஆரம்பம்!

”தூய்மையான இலங்கை” என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதயில் இடம்பெற்ற கூட்டத்தில்...

Read moreDetails

கண்டியில் இரு சொகுசு வாகனங்கள் பறிமுதல்!

கண்டி - அணிவத்தை பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான சொகுசு கார் மற்றும் ஜீப் வண்டியொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டி...

Read moreDetails

ஏரியில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு!

அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம ஏரியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பொல்கஹவெல மற்றும் பூஜாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும்...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்; மருத்துவர், 7 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர், கந்தர்பால் மாவட்டத்தின் சோனாமார்க் பகுதியில் அமைந்துள்ள கட்டுமான தளத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) மாலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் மருத்துவர்...

Read moreDetails
Page 1058 of 2729 1 1,057 1,058 1,059 2,729
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist