முக்கிய செய்திகள்

புதிய பொலிஸ்மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றார் தேசபந்து தென்னகோன்!

புதிய பொலிஸ்மா அதிபராக  தேசபந்து தென்னகோன், தனது கடமைகளை  பொலிஸ் தலைமையகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் கடந்த...

Read moreDetails

எச்.ஐ.வி தொற்று குறித்து அதிர்ச்சித் தகவல்!

”கடந்த 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில்  எச்.ஐ.வி  தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக” தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ்...

Read moreDetails

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து: 36 பேர் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று இன்று  சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் 24 பேர் உட்பட 36 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு...

Read moreDetails

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பொறிமுறைகள் ஆக்கபூர்வமற்றவை : அமைச்சர் அலி சப்ரி!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகள் குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக அமையக்கூடாதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

Read moreDetails

மீண்டும் இலங்கை வருகின்றது IMF குழு

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மார்ச் 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள விரிவாக்கப்பட்ட நிதி...

Read moreDetails

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு – சுதந்திரக் கட்சி

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்த குறித்த...

Read moreDetails

சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!

சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம்  தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...

Read moreDetails

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான முக்கிய அறிவிப்பு!

மின்சாரக் கட்டணத்  திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி புதிய மின் கட்டண திருத்தத்தின்படி, மின் கட்டணம் 18 சதவீதத்தால்...

Read moreDetails

உத்திக பிரேமரத்ன இராஜினாமா: நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் எஸ்.சி.முத்துகுமாரன

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உத்திக பிரேமரத்ன இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் எஸ்.சி.முத்துகுமாரன நியமிக்கப்படவுள்ளார். அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில்...

Read moreDetails

வடக்கில் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

முறையான பேருந்துத் தரிப்பிடம் இல்லாததால் இன்று முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  சி.சிவபரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 1058 of 2353 1 1,057 1,058 1,059 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist