முக்கிய செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த  சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவால் இன்று  காலமாகியுள்ளதாக சற்று முன்னர் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர்...

Read moreDetails

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் கவலைக்கிடமான உள்ளதாக தகவல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை சேர்ந்த  சாந்தன் உடல்நலக்குறைவால் கவலைக்கிடமான உள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தொடர்ந்து மேலதிக...

Read moreDetails

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உயர் நீதிமன்றத்தில் முன்னிலை!

பொலிஸ் மா அதிபராக பதவியேற்றுள்ள தேசபந்து தென்னகோன் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியிருந்தார். அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக விசாரணை ஒன்றிற்காகவே உயர் நீதிமன்றத்தில் அவர்...

Read moreDetails

காஸாவில் குழந்தைகளுக்கு உதவும் திட்டத்தினை எவரும் விமர்சிக்க வேண்டாம் : ஐ.தே.க கோரிக்கை!

காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று ஸ்ரீகொத்தாவில் அமைந்துள்ள ஜக்கிய தேசிய...

Read moreDetails

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்!

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக...

Read moreDetails

காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவ 1 மில்லியன் டொலரை திரட்டுகின்றது அரசாங்கம் !

காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 மில்லியன் டொலரை திரட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக காசாவில் உள்ள குழந்தைகளுக்கான நிதியத்தை உருவாக்கும் ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அமைச்சரவை...

Read moreDetails

ரபாவை நோக்கிப் படையெடுக்கும் இஸ்ரேல்!

ஹமாஸ் படையினரை முற்றாக ஒழிக்கும் விதமாக இஸ்ரேல் இராணுவம் காஸாவில் தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில்  இதன் அடுத்த கட்டமாக சுமார் 14 இலட்சம் பலஸ்தீனர்கள்...

Read moreDetails

கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையாக மாட்டேன்! -சட்டமா அதிபர்

”முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சார்பில் முன்னிலையாகப்போவதில்லை” என சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1...

Read moreDetails

புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை !

சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண புதிய சிறைச்சாலைகளை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு...

Read moreDetails

மீண்டும் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குற்றஞ்சாட்டு

புதிய பொலிஸ் மா அதிபரின் நியமன விடயத்தில் மீண்டும் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார். நாட்டின் 36 ஆவது காவல்துறை மா அதிபராக...

Read moreDetails
Page 1059 of 2353 1 1,058 1,059 1,060 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist