முக்கிய செய்திகள்

நாட்டில் வேலையின்மை வீதம் அதிகரிப்பு-நிதியமைச்சு!

பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த ஆண்டு 2023 இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 5.2 வீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த...

Read moreDetails

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

மக்களின் வரிப்பணத்தில் நாட்டின் தலைவர் சவாரி : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

மக்கள் படும் இன்னல்களை எண்ணாமல் மக்களின் வரிப்பணத்தில் நாட்டின் தலைவர் சவாரி செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாரம்மல நகரில் இடம்பெற்ற நிகழ்வில்...

Read moreDetails

இரா. சம்பந்தனை சந்தித்தார் சிறிதரன் !

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரன், அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருவமான இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசு...

Read moreDetails

வவுனியா விவசாயிகளிடம் நெல் கொள்வனவில் மோசடி!

வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்வனவு செய்ய வரும் வெளி மாவட்ட நெல் கொள்வனவாளர்கள் மற்றும் உள்ளூர் நெல் கொள்வனவாளர்கள் நிறுவை தராசுகளில் பாரிய மோசடி மேற்கொண்டு...

Read moreDetails

அரசியல் கைதி மீது சிறையில் தாக்குதல் !

இலங்கை மத்திய வங்கி குண்டு தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைதான மொரிஸ் என்பவர் மீது மகசீன் சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த்...

Read moreDetails

நெல்லுக்காண நிர்ணய விலை : கிளி. விவசாயிகள் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் 72 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த நெற் செய்கையினால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளதுடன் மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர்...

Read moreDetails

மார்ச் மாதம் இரண்டாவது மீளாய்வு அதன்பின்னர் மூன்றாம் தவணை – நிதி இராஜாங்க அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன் பின்னரே நாட்டில் மூன்றாம் தவணையை...

Read moreDetails

தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவின் விசேட அறிவிப்பு!

கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

சந்தையில் மரக்கறிகள் தொடர்பில் அறிவிப்பு!

சந்தையில் மரக்கறிகளின் விலை கடந்த 5 நாட்களில் 40 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்திய முட்டை ஒன்றின் விலை 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர்...

Read moreDetails
Page 1103 of 2356 1 1,102 1,103 1,104 2,356
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist