பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
மாத்தறை - தெலிஜ்ஜவில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றதாக இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவமானது மோட்டார்...
Read moreDetailsஜோர்தானில் 2 ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் அவதியுறும் இலங்கை தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவது தொடர்பில் ஜோர்தானிய தொழில் அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜோர்தான் இலங்கைத் தூதரக...
Read moreDetailsஇலங்கை சதொச நிலையங்களில் சில நாட்களாக முட்டை தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இலங்கை சதொச ஊடாக...
Read moreDetailsஅமைச்சரவையில் அடுத்த மாதம் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தில் ஸ்ரீலங்கா...
Read moreDetailsமத்திய சீனாவில் யாங்ஷாங்புவில் உள்ள பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். தங்கும் விடுதி கட்டிடம் ஒன்றில் நேற்று (19) இரவு தீ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் தவறான செயல்களில் ஈடுபட பெல்ஜியம் நாட்டில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்...
Read moreDetailsசுகயீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 51 ஊழியர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இந்த ஊழியர்கள் அனைவரும் காசாளர்கள்...
Read moreDetailsநாரம்மலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளார். இதேவேளை,...
Read moreDetailsஇலங்கையில் 14,000 கால்நடை பண்ணைகள் பல்வேறு காரணங்களால் அண்மையில் மூடப்பட்டுள்ளதாக அரசாங்கக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு அல்லது கோபா குழுவில் தெரியவந்துள்ளது. இவ்வாறு மூடப்பட்டுள்ள...
Read moreDetails40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சமடைந்து அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கையின் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு சர்வதேச கடவுச்சீட்டு சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.