முக்கிய செய்திகள்

மாத்தறையில் துப்பாக்கி பிரயோகம்!

மாத்தறை - தெலிஜ்ஜவில பகுதியில்   இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றதாக இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவமானது மோட்டார்...

Read moreDetails

ஜோர்தானில் 2 தொழிற்சாலைகளுக்கு பூட்டு : பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க திட்டம்

ஜோர்தானில் 2 ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளமையினால் அவதியுறும் இலங்கை தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவது தொடர்பில் ஜோர்தானிய தொழில் அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜோர்தான் இலங்கைத் தூதரக...

Read moreDetails

முட்டைக்கு மீண்டும் தட்டுப்பாடு

இலங்கை சதொச நிலையங்களில் சில நாட்களாக முட்டை தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இலங்கை சதொச ஊடாக...

Read moreDetails

அமைச்சரவையில் மாற்றம்

அமைச்சரவையில் அடுத்த மாதம் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தில் ஸ்ரீலங்கா...

Read moreDetails

சீனாவின் பாடசாலை விடுதியில் தீ விபத்து : 13 பேர் பலி

மத்திய சீனாவில் யாங்ஷாங்புவில் உள்ள பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். தங்கும் விடுதி கட்டிடம் ஒன்றில் நேற்று (19) இரவு தீ...

Read moreDetails

யாழில் கடை எரிக்க 12 இலட்சம் : வாகனம் எரிக்க 07 இலட்சம்

யாழ்ப்பாணத்தில் தவறான செயல்களில் ஈடுபட பெல்ஜியம் நாட்டில் இருந்து 19 இலட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்...

Read moreDetails

மின்சார சபை ஊழியர்கள் 66 பேர் பணி இடைநீக்கம்

சுகயீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 51 ஊழியர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இந்த ஊழியர்கள் அனைவரும் காசாளர்கள்...

Read moreDetails

நாரம்மல துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவருக்கு 1 மில்லியன் நட்டஈடு :பொலிஸ் உப பரிசோதகர் பணி நீக்கம்

நாரம்மலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்கியுள்ளார். இதேவேளை,...

Read moreDetails

14,000 ஆயிரம் கால்நடை பண்ணைகளுக்கு பூட்டு

  இலங்கையில் 14,000 கால்நடை பண்ணைகள் பல்வேறு காரணங்களால் அண்மையில் மூடப்பட்டுள்ளதாக அரசாங்கக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு அல்லது கோபா குழுவில் தெரியவந்துள்ளது. இவ்வாறு மூடப்பட்டுள்ள...

Read moreDetails

இலங்கை அகதிகளுக்கு சர்வதேச கடவுச்சீட்டு!

40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சமடைந்து அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கையின் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு சர்வதேச கடவுச்சீட்டு சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதி...

Read moreDetails
Page 1105 of 2356 1 1,104 1,105 1,106 2,356
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist