இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
2025-12-29
பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சமடைந்து அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கையின் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு சர்வதேச கடவுச்சீட்டு சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதி...
Read moreDetailsநாட்டில் இன்றும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை வட மாகாணம் மற்றும்...
Read moreDetailsஜப்பானால் அனுப்பப்பட்ட விண்கலம் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் “மூன் ஸ்னைப்பர்” விண்கலம் ஏவப்பட்டிருந்தது. இதையடுத்து விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில்...
Read moreDetailsகுருணாகல் - நாரம்மல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (வெள்ளிக்கிழமை) நாரம்மல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 23 ஆம் திகதிவரை...
Read moreDetailsசர்வதேச தரத்திற்கு ஏற்ப இலங்கையில் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஇலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் காணப்பட்டாலும் பொருளாதாரத்தின் மீட்சி என்பது குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த...
Read moreDetailsநாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியானது வற் வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு,...
Read moreDetailsபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சொந்தமான டியாகோ கார்சியா தீவில் உள்ள முகாம், புலம்பெயர்ந்தோரை நீண்ட காலம் தங்கவைக்க ஏற்ற இடம் அல்ல என ஐக்கிய நாடுகள்...
Read moreDetails14 ஆவது "யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை" இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். முற்றவெளியில் ஆரம்பமாகியுள்ளது. ஆரம்ப நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி கங்காதரன், யாழ்ப்பாண...
Read moreDetailsஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கு வசதியாக இலங்கை தபால் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதற்கமைய ஜனவரி மாத...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.