முக்கிய செய்திகள்

இலங்கை அகதிகளுக்கு சர்வதேச கடவுச்சீட்டு!

40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சமடைந்து அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கையின் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு சர்வதேச கடவுச்சீட்டு சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதி...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

நாட்டில் இன்றும்  கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில்  மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை வட மாகாணம் மற்றும்...

Read moreDetails

ஜப்பானால் அனுப்பப்பட்ட  விண்கலம் தொடர்பில் அறிவிப்பு!

ஜப்பானால் அனுப்பப்பட்ட  விண்கலம் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நிலவை ஆய்வு செய்யும் நோக்கில்  “மூன் ஸ்னைப்பர்” விண்கலம் ஏவப்பட்டிருந்தது. இதையடுத்து விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில்...

Read moreDetails

குருணாகல் – நாரம்மல சம்பவம் : சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

குருணாகல் - நாரம்மல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (வெள்ளிக்கிழமை) நாரம்மல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 23 ஆம் திகதிவரை...

Read moreDetails

சர்வதேச தரத்தில் இலங்கையிலும் புதிய சட்டங்கள் : அமைச்சர் விஜயதாச!

சர்வதேச தரத்திற்கு ஏற்ப இலங்கையில் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பொருளாதாரத்தின் மீட்சி குறைந்த மட்டத்திலேயே உள்ளது : சர்வதேச நாணய நிதியம்!

இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் காணப்பட்டாலும் பொருளாதாரத்தின் மீட்சி என்பது குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த...

Read moreDetails

நாடு முழுவதும் பேரணிகள்- ஐக்கிய மக்கள் சக்தி!

நாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியானது வற் வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு,...

Read moreDetails

ஐ.நாவின் விசேட அறிவிப்பு

பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சொந்தமான டியாகோ கார்சியா தீவில் உள்ள முகாம், புலம்பெயர்ந்தோரை நீண்ட காலம் தங்கவைக்க ஏற்ற இடம் அல்ல என ஐக்கிய நாடுகள்...

Read moreDetails

யாழில் சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சி!

14 ஆவது "யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை" இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். முற்றவெளியில் ஆரம்பமாகியுள்ளது. ஆரம்ப நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி கங்காதரன், யாழ்ப்பாண...

Read moreDetails

இரவு நேர தபால் நிலையங்கள் தொடர்பில் அறிவிப்பு!

ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கு வசதியாக இலங்கை தபால் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதற்கமைய ஜனவரி மாத...

Read moreDetails
Page 1106 of 2356 1 1,105 1,106 1,107 2,356
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist