முக்கிய செய்திகள்

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (30) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலரின்...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை ஆரம்பம்!

புதிய அமைச்சரவை பதவியேற்று முதன்முறையாக இன்று கூடுகிறது அதன்படி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது. இதன் போது முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு...

Read moreDetails

துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு முன்னாள் எம்.பி.க்களுக்கு அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சேவைகள் பிரிவு, முன்னாள் எம்.பி.க்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கடிதங்களை...

Read moreDetails

புதிய அமைச்சரவையின் முதல் மாநாடு நாளை!

புதிதாக அமைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் முதலாவது அமைச்சரவை மாநாடு நாளை நடைபெறவுள்ளது. அங்கு அமைச்சரவையின் ஆரம்ப முடிவுகளை அமைச்சர் விஜித ஹேரத்...

Read moreDetails

பாகிஸ்தானில் மூன்று mpox தொற்றுள்ளவர்கள் பதிவு!

பாகிஸ்தானில் மேலும் மூன்று mpox தொற்றுள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சவூதி அரேபியாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு வந்த மூன்று பயணிகளுக்கு...

Read moreDetails

பாதுகாப்பு துப்பாக்கிகளை உடனடியாக ஒப்படைக்குமாறு அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதங்களை உரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்; 11 பில்லியன் ரூபாய் விடுவிப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுத் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாவை விடுவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று தெரிவித்தார். பொதுத் தேர்தலுக்குத் தேவையான...

Read moreDetails

தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு

தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வின்...

Read moreDetails

துணை முதலமைச்சர் உதயநிதி தொடர்பில் கனிமொழியின் கருத்து!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக உதயநிதியை அவர் தொிவு செய்துள்ளார். அவருக்கு நான் அறிவுரை கூற ஒன்றும் இல்லை என திமுக துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் கனிமொழி...

Read moreDetails

பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டியின் விலை குறைப்பு!

உணவுப்பொதி, பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் 40 ரூபாவினால் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் முட்டை ரொட்டி ஒன்றின்...

Read moreDetails
Page 1107 of 2731 1 1,106 1,107 1,108 2,731
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist