மன்னார் துப்பாக்கிச் சூடு; இருவர் கைது!
2025-12-29
இலங்கை சுங்க வருவாயில் புதிய மைல்கல்!
2025-12-29
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சொந்தமான டியாகோ கார்சியா தீவில் உள்ள முகாம், புலம்பெயர்ந்தோரை நீண்ட காலம் தங்கவைக்க ஏற்ற இடம் அல்ல என ஐக்கிய நாடுகள்...
Read moreDetails14 ஆவது "யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை" இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். முற்றவெளியில் ஆரம்பமாகியுள்ளது. ஆரம்ப நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி கங்காதரன், யாழ்ப்பாண...
Read moreDetailsஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கு வசதியாக இலங்கை தபால் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளது. அதற்கமைய ஜனவரி மாத...
Read moreDetailsகிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் வடக்கு புகையிரத பாதையில் இன்று (18) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த 43 வயதுடைய டிப்பர் சாரதி கேதீஸ்வரன் விஜயானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த...
Read moreDetailsஎக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தீ விபத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன. கப்பலை வைத்திருக்கும் நிறுவனத்திடம் இருந்து பெறக்கூடிய...
Read moreDetailsஉக்ரைன் - ரஷ்ய தாக்குதல் காரணமாக சேதமடைந்த கட்டிடங்களை புனரமைக்கும் பணிகளை உக்ரைன் ஆரம்பித்துள்ளது. அதன்படி உக்ரைனின் ட்ரொஸ்டியனெட்ஸ் நகரில் ரயில், பேருந்து நிலையங்களுக்கு இடையிலான இடிபாடுகளை...
Read moreDetailsஇலங்கையில் இந்த வருடம் இலத்திரனியல் கடவுச் சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்பகட்ட...
Read moreDetailsஅணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றவுள்ளார். அதன்படி பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும்....
Read moreDetailsபுதிய மின்னணு தேசிய அடையாள அட்டை தொடர்பான குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நேற்று...
Read moreDetailsகடந்த ஆண்டில் (2023) மாத்திரம் உலகளாவிய ரீதியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான செயல்கள்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.