முக்கிய செய்திகள்

இந்த வருடம் முதல் E-PASSPORT

இலங்கையில் இந்த வருடம் இலத்திரனியல் கடவுச் சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்பகட்ட...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உகண்டாவில் சிறப்பான வரவேற்பு!

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றவுள்ளார். அதன்படி பகிரப்பட்ட உலகளாவிய செழுமைக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும்....

Read moreDetails

E-ID பற்றி புதிய அறிவிப்பு

புதிய மின்னணு தேசிய அடையாள அட்டை தொடர்பான குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் நேற்று...

Read moreDetails

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்களின் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம்

கடந்த ஆண்டில் (2023) மாத்திரம் உலகளாவிய ரீதியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான செயல்கள்...

Read moreDetails

நாரம்மல துப்பாக்கி சூடு சம்பவம் : பொலிஸ் கைது

நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நாரம்மல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தை கண்டித்து நேற்று (18) இரவு நாரம்மல...

Read moreDetails

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் கண்டனம்!

”தங்கள் நாட்டின் மீது பாக்கிஸ்தான் அரசு  நடத்திய ட்ரோன் தாக்குதலுக்கு” ஈரான் அரசு கடும்  கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாக்கிஸ்தான் மீது ஈரான்...

Read moreDetails

படகு கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழப்பு

UPDATE : இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஏரியில் படகு கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் வதோதரா நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஏரியில் படகு...

Read moreDetails

வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பு!

நாட்டில் இன்றும்  வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல...

Read moreDetails

தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம்!

குருணாகல் - தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக  இயங்கியதில் ஒருவர்  உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி...

Read moreDetails

அரச ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பு!

2024 வரவு -செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்கான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க...

Read moreDetails
Page 1108 of 2357 1 1,107 1,108 1,109 2,357
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist