முக்கிய செய்திகள்

இன்றைய வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டின்  இன்றும்  மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில்  ஓரளவு மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில்...

Read moreDetails

ஷெஹான் சேமசிங்கவிற்கு புதிய பதவி!

நிதி, பொருளாதார அமைச்சராக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டிற்கு கலந்து கொள்வதற்காக...

Read moreDetails

விவசாய அமைச்சரின் அறிவிப்பு!

தேயிலைக்கு  பயன்படுத்தப்படும் ஒரு மூடை உரத்தை 8,500 ரூபாயிற்கு விற்பனை செய்வதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதேவேளை  ஒரு மூடை உரம் 12,000...

Read moreDetails

உயர்தர பரீட்சை வெளியீடு : CID விசாரணை

உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானப் பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற...

Read moreDetails

ஹரக்கட்டாவின் நண்பர்கள் 6 பேர் கைது

ஹரக் கட்டா என்று அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பலின் தலைவரான நந்துன் சிந்தக விக்ரமரத்னவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 06 சந்தேக நபர்களை கொழும்பு குற்றத் தடுப்பு...

Read moreDetails

யாழ் இளைஞன் லண்டனில் கொலை

லண்டனில்  ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது இந்த சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த இளைஞனே...

Read moreDetails

நாய்கள் சரணாலயத்திற்கு பூட்டு

போதிய நிதி இன்மையால் கிளிநொச்சி - பனை பிரதேசத்தில் இயங்கி வந்த நாய்கள் சரணாலயத்தை மூடுவதற்கு அதன் நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர். இந்த சரணாலயத்தில் 100க்கும் மேற்பட்ட தெரு...

Read moreDetails

பொங்கலன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் பொங்கல் தினத்தன்று மூடப்படவுள்ளன. தமிழர்கள் அதிகமாக செரிந்து வாழும் பகுதி என்பதால் பொங்கலை அனைவரும் அமைதியான...

Read moreDetails

ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு விஜயம்!

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்குச் சென்றுள்ளார். அதன்படி இன்று (சனிக்கிழமை) அதிகாலை அங்கு செல்லும் அவர் உலக தலைவர்கள்...

Read moreDetails

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில்  இன்று மோதல் ஏற்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார் அதன்படி மோதல் காரணமாக 19 கைதிகள் காயமடைந்துள்ளதுடன் 60 கைதிகள்...

Read moreDetails
Page 1117 of 2358 1 1,116 1,117 1,118 2,358
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist