முக்கிய செய்திகள்

கோப் மற்றும் கோபா குழுக்கள் உட்பட சுமார் 80 குழுக்கள் இரத்து!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் ஊடாக கோப் மற்றும் கோபா குழுக்கள் உட்பட சுமார் 80 குழுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள போதிலும் அரசியலமைப்பு பேரவை மாத்திரம்...

Read moreDetails

பாகிஸ்தான் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிவிப்பு!

பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானுக்கு 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் முதல் தவணையாக 01 பில்லியன்...

Read moreDetails

ஓய்வூதியத்தினை இழந்துள்ள 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நாடாளுமன்றம் முன்கூட்டி கலைக்கப்பட்டதன் காரணமாக 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஓய்வூதியத்தினை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாடாளுமன்ற கலைக்கப்பட்டு வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...

Read moreDetails

மும்பையில் பெய்த தொடர் மழை-4 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் மும்பையில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ள பாடசாலைகளை...

Read moreDetails

பொதுத் தேர்தல்: ரணிலுக்கு ஆதரவு வழங்கிய தரப்பினர் பொதுத்தேர்தலில் ஒரே கூட்டணியின் கீழ் போட்டியிடும் வாய்ப்பு

ஜனாதிபதி தேர்தலில் ரணில்விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய தரப்பினர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஒரே கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பாக இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று...

Read moreDetails

“மூடிஸ்” வெளியிட்டுள்ள முக்கியத் தகவல்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான அளவில் மாற்றாது என சர்வதேச முதலீடு மற்றும் கடன் தர நிர்ணய சேவையான மூடிஸ்...

Read moreDetails

பாலஸ்தீனியர்களின் உடல்கள் நிரப்பப்பட்ட கொள்கலன்கள்!

இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்ட சுமார் 90 பாலஸ்தீனியர்களின் சிதைந்த உடல்கள் நிரப்பப்பட்ட கொள்கலனை இஸ்ரேல் காசாவிற்கு அனுப்பியுள்ளது எனினும் கொள்கலன்னில் உள்ளவர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் எங்கே...

Read moreDetails

கட்டுவன – வலஸ்முல்லை வீதியில் விபத்து!

கட்டுவன – வலஸ்முல்லை பிரதான வீதியில் கெப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாக கட்டுவன பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த விபத்து இன்று அதிகாலை...

Read moreDetails

நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி அதிகரிப்பு-ராஜ்நாத் சிங்!

நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி, 2023 - 24ம் ஆண்டில் 1.27 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் அதன்படி அனைத்து...

Read moreDetails

தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் (MP) எண்ணிக்கையை கோடிட்டுக் காட்டும் அறிக்கையை இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவின்...

Read moreDetails
Page 1117 of 2733 1 1,116 1,117 1,118 2,733
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist