முக்கிய செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பம் கோரல்!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 19 ஆம்...

Read moreDetails

மாவீரர் நினைவேந்தலுக்கு சிறுவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பில் பொலிஸ் விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஆடை அணிந்து சயனைட் போன்றவற்றை கழுத்தில் வைத்து நினைவேந்தலில் ஈடுபட 3 சிறுவர்களை பாவித்தமை தொடர்பில் யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட...

Read moreDetails

யார் குற்றவாளி என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் : அமைச்சர் கெஹெலிய!

இதுவரை நடைபெற்ற கோப் 28 மாநாட்டு இணக்கப்பாடுகள் மற்றும் உடன்படிக்கைகளை விரைவாக அமுல்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு என சுற்றாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்....

Read moreDetails

பண்டிகைக் காலத்தில் புதிய திட்டம் : மக்களுக்கு அறிவுறுத்தல்

பண்டிகைக் காலத்தில் சந்தையில் பாவனையாளர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கும் அநீதியைத் தடுப்பதற்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று நாளை (30) முதல் ஜனவரி 15ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக...

Read moreDetails

பொருளாதார குற்றவாளிகளுக்கு சலுகைகள் கிடைக்கக் கூடாது என்ற உத்தரவை பெற்றுக்கொள்ள எதிர்க்கட்சி திட்டம் !

பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டாபய ராஜபக்ஷ,மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் சலுகைகள் நிறுத்துவதற்கான உத்தரவைப் பெறுவதற்காக உயர் நீதிமன்றத்தாய் நாடுவதற்கு ஐக்கிய மக்கள்...

Read moreDetails

மாவீரர்நாளில் பொலிஸாரின் நடவடிக்கை நல்லிணக்கம் தொடர்பான அரசாங்கத்தின் இரட்டை நிலையை காட்டுகின்றது

மாவீரர் நாள் நினைவேந்தல் பொலிஸாரால் சீர்குலைக்கப்பட்டமை உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களில் அரசாங்கத்தின் இரட்டை தோற்றம் இவ்வாறான சம்பவங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

Read moreDetails

மழையுடனான வானிலை நீடிப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்று (புதன்கிழமை) இருந்து சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிப்பு ஏற்படும் என...

Read moreDetails

சூறாவளி சீற்றத்துக்கான முன்னெச்சரிக்கை

பலத்த காற்று காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில்...

Read moreDetails

போர் நிறுத்தம் குறித்து மொசாட் மற்றும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு கட்டாரில் பேச்சு

இஸ்ரேலின் மொசாட் மற்றும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் பணிப்பாளர்கள் கட்டார் பிரதமரை டோஹாவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது 48 மணி நேர போர்நிறுத்தத்தை தொடருவது குறித்து...

Read moreDetails

நாளை முதல் நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம் : மக்களுக்கு எச்சரிக்கை

தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாளையிலிருந்து (29) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை...

Read moreDetails
Page 1208 of 2392 1 1,207 1,208 1,209 2,392
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist