முக்கிய செய்திகள்

பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ராஜபக்ஷர்களே என்ற தீர்ப்பு குறித்து நாமல் கருத்து

தாம் எப்போதும் நீதித்துறையை மதிப்பவர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ சகோதர்கள் உள்ளிட்டோரே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என...

Read moreDetails

6 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் : பாடசாலையின் அதிபர் மீது தாக்குதல்!

6 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பிரதேசவாசிகளால் தாக்குதலுக்கு உள்ளான குறித்த பாடசாலையின் அதிபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாடசாலையில் கொங்கிறீட் சுவர் இடிந்து...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடுமையாக அழுத்தத்தை கொடுத்துள்ளது – நிமல்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அதிக நெருக்கடியை கொடுப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஐ.எம்.எப் நிபந்தனைகளின் காரணமாகவே மின்சாரம் மற்றும்...

Read moreDetails

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிப்பு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 14 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 12...

Read moreDetails

மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தேவையான பணம் ராஜபக்ஸ தரப்பிடம் இருக்கிறது

நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்கு தேவையான பணம் ராஜபக்ச குடும்பத்தினரிடம் இருப்பதாக தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் MAசுமந்திரன் தெரிவித்துள்ளார். வரவு செலவு...

Read moreDetails

கிரிக்கெட் சபை கொள்ளையடித்துள்ளதை முழு நாடும் ஏற்றுக் கொண்டுள்ளது : ஹேஷ வித்தானகே!

கிரிக்கெட் சபை கொள்ளையடித்துள்ளது என்பதை ஒட்டுமொத்த நாடும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அந்தக் கொள்ளைக் கூட்டத்தை பாதுகாக்க கோப் குழுவின் தலைவர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என...

Read moreDetails

மதுபான விலை அதிகரிப்பு ?

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுபான அனுமதிப்பத்திரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள போதிலும், அதன் மூலம் மதுபானங்களின் விலையை அதிகரிக்க வாய்ப்பில்லை என கலால் திணைக்களத்தின்...

Read moreDetails

வடக்கிலுள்ள சிறுவர்கள் தொடர்பில் ஐ.நா கரிசனை கொள்ள வேண்டும்

சிறுவர்களின் திறன் மேம்பாடு, பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் முன்வர வேண்டும் என வடமாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails

கிரிக்கெட் சபையின் சாட்சிகளை கட்டுப்படுத்த முயற்சி : சஜித் குற்றச்சாட்டு!

கோப் குழுவின் தலைவருக்கு கிரிக்கெட் சபையின் சாட்சிகளை கட்டுப்படுத்த முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

ரொஷான் ரணசிங்கவிடம் 2.4 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் !

கிரிக்கட் சபை தொடர்பில் அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்ட அவதூறான கருத்துக்கள் தொடர்பில் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. விளையாட்டுத்துறை...

Read moreDetails
Page 1240 of 2397 1 1,239 1,240 1,241 2,397
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist