முக்கிய செய்திகள்

கோப் குழுவில் ரஞ்சித் பண்டாரவின் மகன் : விசாரணை என்கின்றார் சபாநாயகர்

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார இலங்கை கிரிக்கெட் சபை உடனான கோப் கூட்டத்தின் போது பங்குபற்றியமை குறித்து விசாரணை நடத்தப்படும் என...

Read moreDetails

மின்சார சபையின் புதிய அறிவித்தல்

மின்சார பாவனையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலத்திரனியல் பில்லிங் முறையானது பல பிரதேசங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. தெஹிவளை, இரத்மலானை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை மற்றும்...

Read moreDetails

புதிய நியமனங்களை வழங்கிவைத்தார் ஜனாதிபதி !

நலன்புரி நன்மைகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் மேலதிக நலன்புரி ஆணையாளர்களாக ஜனாதிபதி நியமித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய...

Read moreDetails

தினேஷ் ஷாஃப்டரின் ஆயுள் காப்புறுதி குறித்து நீதிமன்றத்தின் தீர்ப்பு

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சார்பாக அவரின் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆயுள் காப்புறுதி பலன்களை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்துமாறு இரண்டு காப்புறுதி நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு நீதிமன்றத்தால்...

Read moreDetails

நீங்களும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து தெரிவிக்கலாம் – முழுமையான விபரம்

பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினரிடம் இருந்து தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை கோருவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பெண்கள் மற்றும் இளைஞர்களின்...

Read moreDetails

மாணவி உயிரிழப்பு : விசாரணைகளை முன்னெடுக்க குழு நியமனம்!

வெல்லம்பிட்டி வெஹரகொட கனிஸ்ட வித்தியாலயத்தில் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர்...

Read moreDetails

22 கோடி ரூபாய் அபராதம்: நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிரடி

இவ்வருடம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கள் மூலம் சுமார் 22 கோடி ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பனை...

Read moreDetails

போர் இல்லாத நேரத்தில் கூட படைகளுக்கு இவ்வளவு பெரிய தொகையா? ஆதரவு இல்லை என்கின்றார் சுமந்திரன்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நன்மைகளை வழங்கும் பல முன்மொழிவுகளை தாம் ஆதரிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற...

Read moreDetails

பஸ் கவிழ்ந்ததில் 38 பேர் பலி

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் 300 அடி பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.   காஷ்மீர் மாநிலத்திலுள்ள அசார் பகுதியிலேயே...

Read moreDetails

மண்சரிவில் சிக்குண்டவர்கள் 72 மணித்தியாலங்கள் கடந்தும் மீட்கப்படவில்லை

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மண்சரிவு ஏற்பட்டதால் 40 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளனர் 72 மணித்தியாலங்கள் கடந்துவிட்ட போதிலும், அவர்களில் எவரும்...

Read moreDetails
Page 1239 of 2397 1 1,238 1,239 1,240 2,397
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist