முக்கிய செய்திகள்

வரவு செலவு திட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கண்டனம்

வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் குறித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்; கண்டணம் வெளியிட்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் இன்று...

Read moreDetails

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து கோப் குழு தீவிர விசாரணை!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கொள்முதல் திட்டத்திற்கு உட்பட்டே இடம்பெற்றதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா கோப் குழுவில் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா...

Read moreDetails

காங்கிரஸ் கட்சியின் ஊழல் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது!

பொதுமக்களிடையே பாரதிய ஜனதா கட்சி மீதான நம்பிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து...

Read moreDetails

கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அறிவிப்பு!

டெங்கு கட்டுப்பாட்டு கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்துள்ளனர். போக்குவரத்துக் கொடுப்பனவுகளை அதிகரிக்காமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்தே...

Read moreDetails

எதிர்வரும் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி உறுதிப்படுத்தப்படும் : அமைச்சர் செஹான் சேமசிங்க!

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள், சிறிய மற்றும் மத்திய தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

6 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்கா செல்கின்றார் சீன ஜனாதிபதி !

6 ஆண்டுகளுக்கு பின்னர் தனது முதல் பயணமாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 21 உறுப்பினர்களைக் கொண்ட ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டத்தின்...

Read moreDetails

உலகத்தின் அமைதிக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது...

Read moreDetails

டயனா கமகே தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விடுத்த செய்தி

நாடாளுமன்ற வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்டமை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சிறப்புரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா...

Read moreDetails

மீண்டும் ஜனாதிபதியாக ரணில் ?

மீண்டும் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடகப் பிரதிநிதிகளுடனான...

Read moreDetails

யேமன் அருகே படகு விபத்து- 49 பேர் மாயம்!

யேமன் அருகே அகதிகள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 49 பேரைக் காணவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த படகு 75 பேருடன் சென்றுகொண்டிருந்த...

Read moreDetails
Page 1241 of 2397 1 1,240 1,241 1,242 2,397
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist