முக்கிய செய்திகள்

இந்திய அணியின் தலைவராக சூர்யகுமார் யாதவ்

இந்திய டி20 அணியின் தலைவராக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி  இலங்கைக்கு வருகைதரவுள்ளது. இந் நிலையில்  இந்திய...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் டிஜிட்டல் தொழில்நுட்ப பூங்காக்கள்

நாடளாவிய ரீதியில்  சகல பிரதேச செயலகத்திலும் பல்நோக்கு தொழில்நுட்ப பூங்காக்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதன் மூலம் இளைஞர்களுக்கு டிஜிட்டல் உலகத்தை அணுகுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித்...

Read moreDetails

கர்ப்பிணி தாய்மார்களிடையே வேகமாக பரவும் நோய்

கடந்த 10 ஆண்டுகளில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளிடையே நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் சுமார் 20 வீதமானவர்கள்...

Read moreDetails

பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தரை நியமித்தார் – ஜனாதிபதி

பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் டபிள்யூ.எம்.டீ.மதுஜித் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகச் சட்டத்தின் உபபிரிவிற்கு அமைய 2024ஆம் ஆண்டு...

Read moreDetails

சர்வதேச ரீதியில் முடங்கியது – கணினிகளின் செயற்பாடு – விமானச் சேவைகள் ஸ்தம்பிதம்.!

சர்வதேச ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக, பல நாடுகளில் விமானச் சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. விமானச் சேவை கணினி...

Read moreDetails

22 வது திருத்த சட்டமூலத்தை தேர்தல் நிறைவடையும் வரை வெளியிட வேண்டாம்

இருபத்து இரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை வெளியிட வேண்டாம்...

Read moreDetails

புதிய திட்டங்களுடன் கைக்கோர்க்கும் ஜப்பான் – ஜனாதிபதி நெகிழ்ச்சி

நாட்டில் இடைநிறுத்தப்பட்ட பழைய திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம் தயாராகவுள்ளதாக ஜப்பானிய தூதுக்குழுவின் தலைவர் இசுமி ஹிரோடோ (Izumi Hiroto) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

இலங்கை குறித்து முக்கியத் தகவலை வெளியிட்ட ‘உலக உணவுத் திட்டம்‘

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை படிப்படியாக மீண்டுவருகின்ற போதிலும், நாடளாவிய ரீதியில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதார மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து...

Read moreDetails

பாதாள உலகக்குழுவினரைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம்!

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தற்போது பல்வேறு தரப்பினரின் கைகளுக்கும் சென்றுள்ளமையால், நாட்டில் இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவது சவாலான...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்! -மீனாக்ஷி கங்குலி

”வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகள்,  பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு  வலியுறுத்த வேண்டும்” என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்ஷி கங்குலி (Meenakshi Ganguly) ...

Read moreDetails
Page 1244 of 2743 1 1,243 1,244 1,245 2,743
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist