முக்கிய செய்திகள்

சீனக் குழுவின் வருகைக்கு எதிர்ப்பு

சீனத் தூதுவர் தலைமையிலான குழுவொன்று எதிர்வரும் 6 ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவின் தலையீடுகளைக் குறைக்கும் நோக்கில்...

Read moreDetails

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை

தெலுங்கானாவில் இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெலங்கானா கட்சியின் தலைவர் எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார். தெலுங்கானாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று...

Read moreDetails

கடலட்டை பண்ணைகளை பூகோள அரசியலுடன் தொடர்புபடுத்துவது அடிப்படையற்றது

எமது பிரதேசத்திலுள்ள வளங்களை எமது மக்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடலட்டை குஞ்சு...

Read moreDetails

மனோ கணேசன் அழைப்பிதழை எதிர்பார்த்து இருக்க கூடாது – ஜீவன்

நாம் 200 நிகழ்வுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின்;...

Read moreDetails

11 இலங்கையர்கள் ரஃபா எல்லை வழியாக வெளியேற்றம்

காஸாவிலிருந்து 11 இலங்கையர்கள் ரஃபா எல்லை வழியாக வெளியேறி தற்போது எகிப்தில் தங்கியுள்ளனர். தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டினர் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறுவதற்காக...

Read moreDetails

எரிவாயு விலைகளில் மாற்றம்!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாளை (சனிக்கிழமை) முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய...

Read moreDetails

அஸ்வெசும திட்டம் குறித்து நிதி அமைச்சின் தீர்மானம்

அஸ்வெசும திட்டத்தை விரிவாக்கவும் தற்போது காணப்படும் பிரச்சினைகளை தீர்க்கவும் எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் விசேட வாரத்தை நடைமுறைப்படுத்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அஸ்வெசும நிவாரணத்...

Read moreDetails

பிரச்சனையை உருவாக்குவதே பா.ஜ.க வின் நோக்கம்

தமிழ்நாட்டில் நிலவும் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையிலான வேலைத்திட்டங்களையே பா.ஜ.க. அரசாங்கம் முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

 மாணவர்களைக் கண்காணிக்க வருகிறது ‘புதிய சமூகப் புலனாய்வு பிரிவு‘

தேசிய புலனாய்வு பிரிவுடன் இணைந்து, புதிய சமூக புலனாய்வு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...

Read moreDetails

இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு தென்கொரியா இணக்கம்

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை மேம்படுத்துவதற்கு தென் கொரியா முழுமையான...

Read moreDetails
Page 1264 of 2400 1 1,263 1,264 1,265 2,400
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist