முக்கிய செய்திகள்

இலங்கை அணியின் பாரிய தோல்வி : மொஹான் டி சில்வா இராஜினாமா

இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார். இலங்கை அணியின் தொடர் தோல்விகளைக் கருத்தில் கொண்டு இலங்கை கிரிக்கெட் சபை...

Read moreDetails

JVP ஆட்சியமைத்தால் மாத்திரமே நாட்டை மீட்டெடுக்க முடியும்

நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் வல்லமை மக்கள் விடுதலை முன்னணிக்கு மாத்திரமே உண்டு என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

எரிவாயுவின் விலை அதிகரிப்பு : அனைத்துக்கான புதிய விலை விபரம் இதோ

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயுவின் விலை 95 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள...

Read moreDetails

பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை போர் நிறுத்தத்திற்கு உடன்பட மாட்டோம் – இஸ்ரேல் பிரதமர்

ஹமாஸ் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை தற்காலிக போர் நிறுத்தத்திற்கு உடன்பட மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலாளர்...

Read moreDetails

பாதுகாப்பு மூலோபாய திட்டம் எதிர்வரும் 06 மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் 

நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்பிற்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது அறிக்கையை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்...

Read moreDetails

நேபாளத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வடமேற்கு நேபாளத்தின் பதிவாகிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 250ஐ கடந்துள்ள நிலையில் பலர் தீவிர சிகிச்சை பிரிவில்; அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

தொழிற் சந்தைக்கு ஏற்றவாறு பல்கலைக்கழக கலைப் பட்டப் படிப்பு – சுரேன் ராகவன்

தொழிற் சந்தைக்கு ஏற்றவாறு பல்கலைக்கழக கலைப் பட்டப் படிப்புகளை மேம்படுத்த உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கலைத்துறையில் 314 பட்டப்படிப்புகள் உள்ளதாகவும் அந்தப் பட்டப் படிப்புகளின் தரத்தைப் பேணுவதுடன்,...

Read moreDetails

கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதியில் 600 ஏக்கர் காணி

சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்க கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதியில் 600 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கை காலநிலை அனர்த்தங்களுக்கு...

Read moreDetails

நேபாளத்தில் நிலநடுக்கம்-பலர் உயிரிழப்பு!

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது என நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த  நிலநடுக்கமானது நேபாளத்தின் மேற்குப் பகுதியில்  நேற்று வெள்ளிக்கிழமை இரவு...

Read moreDetails

சீன அரசாங்கத்தினால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி …..

இலங்கையின் வடக்கு மாகாணத்தினுடைய கடல் வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சீனாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் தாம் சுதந்திரமாக தொழிலில் கடற்றொழிலில் சுதந்திரமாக ஈடுபட முடியாது உள்ளதாகவும் முன்னாள்...

Read moreDetails
Page 1263 of 2400 1 1,262 1,263 1,264 2,400
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist