முக்கிய செய்திகள்

சம்பள அதிகாிப்புத் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!

அரசாங்க துறையில் மீண்டும் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊவா மாகாண சமூக பொலிஸ் குழுக்களை வலுவூட்டுவதற்கான முதல் அமர்வு...

Read moreDetails

நெதர்லாந்தில் இருந்த 35 மோப்ப நாய்கள் இலங்கைக்கு

பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவுக்கு நெதர்லாந்திலிருந்து 35 நாய்கள் நேற்று (5) வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நாய்கள் நெதர்லாந்திலிருந்து நேற்று (5) அதிகாலை 02.05 மணியளவில் கட்டுநாயக்க...

Read moreDetails

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நாளை முதல் அமுல்

நாளை தொடக்கம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ அறிவித்துள்ளார். போரா ஆன்மீக மாநாட்டை...

Read moreDetails

பழங்கள், மரக்கறிகளின் விலையில் திடீர் மாற்றம்!

பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறி விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய,  மொத்த விலையில் கேரட் கிலோ ஒன்று 150 ரூபாவாகவும், போஞ்சி கிலோ 250 ரூபாவாகவும், கத்தரிக்காய்...

Read moreDetails

பேருந்து விபத்து – 9 பேர் காயம்

ஹம்பாந்தோட்டை பத்தேவெல பிரதேசத்தில் இருந்து பண்டாரவளை நோக்கிச் பயணித்திருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ளனர். பதுளை, எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் இந்த விபத்துச் சம்பவம்...

Read moreDetails

கடமைக்கு திரும்புங்கள் – சுரேன் ராகவன் கோரிக்கை

நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காமல், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களையும் கடமைக்கு திரும்புமாறு உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails

பயங்கரமான நிலைக்குள் அகப்பட்டுள்ள யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அசமந்த போக்குடன் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்....

Read moreDetails

மூன்று நாட்களுக்கு பின் மயங்கிய நிலையில் மீட்க்கப்பட்ட இஸ்ரேல் பெண்

திருமலையில் காணாமல் போனநிலையில் தேடப்பட்டு வந்த வெளிநாட்டு சுற்றுலா பெண் நேற்று மாலை மயங்கிய நிலையில் சல்லி பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு அருகில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

கதிர்காம கந்தனின் வருடாந்த பெருவிழா இன்று ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தனின்  2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த  மகோற்சவ  பெருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று (06) முதல் தினமும் பல்வேறு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் கலை நிகழ்வுகளுடனான...

Read moreDetails

தமிழகத்தில் தஞ்சமடைந்த 3 அகதிகள்

தலைமன்னாரிலிருந்து தாய் மற்றும் 2 குழந்தைகள் உட்பட  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்  அகதிகளாக நேற்று காலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோக...

Read moreDetails
Page 1262 of 2744 1 1,261 1,262 1,263 2,744
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist