முக்கிய செய்திகள்

வைத்திய அதிகாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தற்காலிகமாக நிறுத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளனர். அரசாங்கத்திடம் இருந்த கிடைத்த...

Read moreDetails

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிப்பதன் மூலமே அங்கு நடந்துவரும் போருக்கு தீர்வு காண முடியும் என பாப்பரசர் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ஜெருசலேம் நகரம் தற்போது இஸ்ரேல்...

Read moreDetails

இஸ்ரேலியர்களை தேடும் நடவடிக்கையில் அமெரிக்கா

ஹமாஸ் படையினரால் பணையக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களைத் தேடும் நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளில்லா விமானங்களின் மூலம் இஸ்ரேலியர்களை தேடும் நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுத்துள்ளதாக...

Read moreDetails

பாகிஸ்தான் தேர்தலுக்கான திகதி நிர்ணயம்

பாகிஸ்தானில் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் பாகிஸ்தான் ஜனாதிபதி...

Read moreDetails

தேர்தல் சீர்திருத்த ஆணையத்திற்கு புதிய உறுப்பினர் நியமனம்

இலங்கையின் தேர்தல் முறைமையில் திருத்தங்களை முன்மொழிவதற்காக நியமிக்கப்பட்ட 09 பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அரசாங்கம் மற்றுமொரு உறுப்பினரை நியமித்துள்ளது. 2023 நவம்பர் 02 ஆம் திகதி...

Read moreDetails

முடங்கியது வட மாகாணம் ….

வட மாகாணத்தின் வைத்தியசாலைகளிலுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை...

Read moreDetails

தீவிரவாதத்தை ஏற்க முடியாது

தீவிரவாதத்தை ஏற்க முடியாது என்றும் அதே நேரத்தில் பாலஸ்தீனர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இத்தாலியில் வெளியுறவுத்...

Read moreDetails

இந்தியாவின் நிதி அமைச்சர் யாழிற்கு விஐயம்!

மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாணத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) வருகை தந்துள்ளார். இதன்போது அவரை வடக்கு மாகாண...

Read moreDetails

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றால் வளர்ச்சி இருக்காது-மோடி!

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றால், அங்கு வளர்ச்சி இருக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் கான்கெர் நகரில் நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர்...

Read moreDetails

தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு இனச்சுத்திகரிப்பு : சிறீதரன்!

கடந்த 1882ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழர்களது இருப்பு விகிதாசாரம் மற்றும் நிலங்கள் பறிக்கப்பட்டு தற்போது வரை   இனச்சுத்திகரிப்பு நடைபெற்று வருகின்றது ” என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்...

Read moreDetails
Page 1265 of 2400 1 1,264 1,265 1,266 2,400
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist