முக்கிய செய்திகள்

பணமோசடி வழக்கு: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் விடுதலை !

கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட வழக்கில் இருந்து நாமல் ராஜபக்ஷ உட்பட அனைத்து பிரதிவாதிகளையும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022 ஆம்...

Read moreDetails

QR குறியீட்டுடன் புதிய சாரதி அனுமதி அட்டை : புள்ளிகளை குறைக்கவும் நடவடிக்கை

தற்போதுள்ள குறைக்கடத்திக்கு (semiconductor) பதிலாக QR குறியீடுகளுடன் சாரதி அனுமதி அட்டையை வழங்கும் திட்டத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தொடங்கியுள்ளது. அமைச்சரவை அனுமதி கிடைத்ததை அடுத்து இந்த...

Read moreDetails

கல்வியை இடைநிறுத்தி வேலைக்கு செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடி காரணமாக பன்னிரெண்டு முதல் பதின்மூன்று வயது வரையிலான பல சிறுவர்கள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப்...

Read moreDetails

காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு ஓர் நற்செய்தி

காஸா பகுதியில் சிக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த 17 பேர், ரஃபா கேட் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி...

Read moreDetails

மீதொட்டமுல்ல காணி வழக்கு : சிறைத்தண்டனைக்கு எதிரான அமைச்சர் பிரசன்னவின் மனு விசாரணைக்கு

மீதொட்டமுல்ல காணி வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று...

Read moreDetails

திருக்கோணேஸ்வரத்திற்கு விஜயம் மேற்கொண்டார் நிர்மலா சீதா ராமன்!

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை  திருக்கோணேஸ்வரம் கோயிலில் இடம்பெற்ற  விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார். குறித்த நிகழ்வில்...

Read moreDetails

நிர்மலா சீதாராமன்  கலந்துகொள்ளும் நிகழ்வுக்கு என்னை அழைக்காதது வேதனையளிக்கிறது!

இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்ளும் ”நாம்-200" என்ற விழாவுக்கு என்னை அழைக்காதது வேதனையளிக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்  மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

இலங்கையில் எயிட்ஸால் பாதிக்கப்பட்ட 43 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் மொத்தம் 485 பேர் எச்.ஐ.வி அல்லது எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம் 43 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், நாடு முழுவதும்...

Read moreDetails

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீது 26 நாட்கள் விவாதம்

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதம் 26 நாட்களுக்கு முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற அலுவல் குழு அறிவித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில்...

Read moreDetails

400 கிராம் பால்மா பொதிகளின் விலை குறைப்பு !

தனது நிறுவனத்தின் தயாரிப்பில் விநியோகிக்கப்படும் 400 கிராம் பால்மா பொதிகளின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி 400 கிராம் பால்மாவின் விலை 22 ரூபாயால்...

Read moreDetails
Page 1268 of 2400 1 1,267 1,268 1,269 2,400
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist