முக்கிய செய்திகள்

புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை.

புதுக்குடியிருப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் இரவு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பு பகுதியில் மது...

Read moreDetails

சீன ஆய்வுக் கப்பலின் நடவடிக்கைகள் ஆரம்பம்!

கடந்த 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த `ஷி யான் 6‘ (Shi Yan 6)என்ற சீன ஆய்வுக் கப்பலானது இன்றும் நாளையும் நாரா நிறுவனத்துடன் இணைந்து...

Read moreDetails

அடுத்த 6 மாதங்களுக்குள் பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிப்போம்!

அடுத்து வரும் 6 மாதங்களுக்குள் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க புதிய செயற்றிட்டமொன்று  அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா...

Read moreDetails

அரசாங்கத்திற்கு எதிரான வன்முறைப் போராட்டம் : பங்களாதேஷ் எதிர்க்கட்சி தலைவர் கைது

பங்களாதேஷ் தலைநகரில் அரசாங்கத்திற்கு எதிரான வன்முறைப் போராட்டங்களை அடுத்து அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும் அவரது கட்சி உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின்...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கின்றார் அன்னா பிஜேர்ட்

உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் அன்னா பிஜேர்ட் நாளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார். நேற்று இலங்கையை வந்தடைந்த அன்னா பிஜெர்டே தலைமையிலான குழு விவசாய...

Read moreDetails

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடாளாவிய ரீதியில் போராட்டங்கள்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளைய தினமும் நாடளாவிய ரீதியில் அடையாள...

Read moreDetails

உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு நாட்டிற்கு வருகை

உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு இன்று நாட்டிற்கு வருகைத் தரவுள்ளது. இந்த குழுவில் உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் வருகைத் தரவுள்ளனர். உலக...

Read moreDetails

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நாளை

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நாளை மீண்டும் கூடவுள்ளது. காஸா பகுதியில் தரைவழித் தாக்குதல்களை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தின் வேண்டுகோளுக்கு...

Read moreDetails

பயணப் படகு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் - குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று விஜயம் செய்துள்ளார். குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு பயணத்தை மேற்கொள்ளும் படகுகளுக்கு இறங்கு துறையில்...

Read moreDetails

காஸாவில் போர் நிறுத்தம் – அரபு நாடுகள் கூட்டமைப்பின் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றம்

காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 193 உறுப்பினர்களைக் கொண்ட...

Read moreDetails
Page 1279 of 2403 1 1,278 1,279 1,280 2,403
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist