முக்கிய செய்திகள்

அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தல்!

அனைத்து மருத்துவமனைகளையும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய எல் நினோ எனப்படும்...

Read moreDetails

சில அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் மறுசீரமைப்பு : பிரசன்ன ரணதுங்க!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான யோசனை ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு...

Read moreDetails

மீண்டும் வரிசை யுகத்திற்குச் செல்ல வேண்டியேற்படும் : ஐக்கிய தேசியக் கட்சி!

மின்சாரம் மற்றும் நீர்க்கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கே செல்ல வேண்டியேற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

நீர்க்கட்டணம் குறித்த அதிரடி அறிவிப்பு!

நீர்க்கட்டணம் குறித்து  அதிரடி அறிவிப்பொன்றை நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்  அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” “நீர்க்...

Read moreDetails

தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி!

தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2023 உலகக் கிண்ண ஒருநாள் போட்டி நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இன்னிலையில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி...

Read moreDetails

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வேலைத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு இதுவரையில் அந்த நன்மைகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து அந்த நலன்களை பெற்றுக் கொள்ளுமாறு நலன்புரி நன்மைகள்...

Read moreDetails

கப்பல்கள் இரண்டு நடுக்கடலில் மோதியதில் பலர் உயிரிழப்பு!

ஜேர்மனியின் கடற்பரப்பில் இரண்டு சரக்குகப்பல்கள் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனியின் வடக்குகிழக்கு கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரிட்டன் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த...

Read moreDetails

தனியார் வசமாகும் மின்சார சபை?

”மின்சார சபை மறுசீரமைப்பு என்ற பெயரில் மின்சார சபையை தனியாருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக” மின்சார  நுகர்வோர் சங்கம்  குற்றம் சுமத்தியுள்ளது. 18 வீதத்தால் மூன்றாவது...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் வியக்க வைக்கும் வகையில் நடைபெற்ற ஆயுத பூஜை நிகழ்வு

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள குருக்கள் ஒருவரது இல்லத்தில் நேற்றிரவு ஆயுத பூஜையானது முற்றிலும் இந்திய முறைப்படி கோலாகலமாக அனுஷ்டிக்கப்பட்டது. ஏழு படிகளில் கொலு வைத்து,...

Read moreDetails

வடக்கிலும் ஆரம்பமாகியுள்ளது சீனாவின் வியாபாரம்

கடந்த சில காலமாக சீனாவின் உற்பத்திகளை இலங்கையின் தென் மற்றும் மேல் மாகாணங்களில் விற்பனை செய்வது மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுவது என ஆரம்பித்திருந்தனர். இந்நிலைமை, தற்போது வடக்கிலும்...

Read moreDetails
Page 1288 of 2404 1 1,287 1,288 1,289 2,404
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist