முக்கிய செய்திகள்

பொரலஸ்கமுவவில் பெருமளவிலான போதைப்பொருள் மீட்பு!

பொரலஸ்கமுவ, வேரஹேரா பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது ​​பெருமளவிலான ஹெராயின் மற்றும் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (‘ஐஸ்’) போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read moreDetails

நீரில் மூழ்கிய சம்பவம்; 11 வயது சிறுவன் உயிரிழப்பு, நால்வர் வைத்தியசாலையில்!

கொழும்பு, காலி முகத்திடல் கடற்கடையில் நீராடிக் கொண்டிருந்த ஆறு சிறுவர்கள் பலத்த கடல் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் 11 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

தெற்காசியாவில் இரண்டாவது அமைதியான நாடாக இலங்கை!

பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் நடத்திய இந்த ஆண்டுக்கான உலக அமைதிக் குறியீட்டில் (GPI) இலங்கை 67 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.  1.91 என்ற ஒட்டுமொத்த மதிப்பெண்ணுடன்,...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

Read moreDetails

ஒட்டாவாவின் இறுதி போதைப்பொருள் தடுப்பு மையங்களும் மூடல்; பொதுவெளியில் பரவும் ஆபத்து எனப் பயனர்கள் எச்சரிக்கை!

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் எஞ்சியிருந்த இறுதி இரண்டு மருத்துவக் கண்காணிப்புடனான போதைப்பொருள் நுகர்வு மையங்களும் இந்த வாரத்துடன் நிரந்தரமாக மூடப்படவுள்ளதால், அங்குள்ள சமூக நல அமைப்புகள் மற்றும்...

Read moreDetails

எதிர்கால மின்சாரத் தேவைக்கு தீர்வு: வலுசக்தி களஞ்சியப்படுத்தல் திட்டம்

புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை உகந்த முறையில் பெற்றுக்கொள்வதற்கே வலுசக்தி களஞ்சியப்படுத்தல் முறைமைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த...

Read moreDetails

நாளை 12 மணி நேரம் குடிநீர் விநியோகம் தடை

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாண பணிகளுடன் தொடர்புடைய நீர்குழாய்களை இடமாற்றும் அத்தியாவசிய பராமரிப்புப் பணி காரணமாக,  மஹர பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட  எல்தெனிய, கோனஹேன, வேபெட,...

Read moreDetails

சங்கீத்சன் விடுதலை தொடர்பில் சிறீதரன் எம்.பி உரையாடல்!

சொல்லிசைக் கலைஞரான சங்கீதனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது....

Read moreDetails

தென் மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு விளக்கமறியல்!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, ஜூன் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – சுரேஷ் சலே வகிபாகம் என்ன..??

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே வகிபாகம் என்ன..?? நூற்றுக்கணக்கான மக்களின் உயர்களை காவு கொண்ட தற்கொலைக் குண்டு...

Read moreDetails
Page 138 of 2772 1 137 138 139 2,772
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist