முக்கிய செய்திகள்

பால்மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை முழுமையாக நீக்க அனுமதி!

பால்மா இறக்குமதியின்போது அரசாங்கத்தினால் விதிக்கப்படும் வரியை முழுமையாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று இடமபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர்...

Read more

இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் – அரசாங்கம்

நாட்டை முழுமையாக முடக்குவது என்பது எடுக்கப்படும் தீர்மானங்களின் இறுதி தெரிவாகவே அமையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர்...

Read more

ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதே சிறந்த வழி !!

நாட்டில் கொரோனா தொற்று நிலைமை மோசமடைந்துவரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதே சிறந்த வழி என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

Read more

இராணுவதின் தடுப்பூசி நிலையங்களில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை – அரச தாதியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

இராணுவத்தால் நடத்தப்படும் 24 மணிநேர தடுப்பூசி நிலையங்களில் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என அரச தாதியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சமூக விலகல் உள்ளிட்ட சுகாதார...

Read more

தேவை ஏற்படின் மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் – பிரசன்ன குணசேன

தேவை ஏற்படின் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். உலகின்...

Read more

அதிகபட்ச விலைக்கு மேல் பொருட்களை விற்றால் 100,000 ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்பர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை 2,500 ரூபாயாக இருந்த அபராத தொகை...

Read more

ஓய்வூதிய திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு !

ஓய்வூதிய திணைக்களத்தின் சேவை பெறுநர்கள் வருகை தருவது, இன்று முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய கொரோனா தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம்...

Read more

கொரோனா தடுப்பூசி இன்று செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான முழு விபரம் !

நாடளாவிய ரீதியில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த மத்திய நிலையங்களில் அஸ்ட்ராசெனெகா இரண்டாவது தடுப்பூசி, முதலாவது...

Read more

16 வயது சிறுமியின் மரணம் – ரிஷாட்டை கைது செய்ய நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ரிஷாட் பதியுதீனையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பொலிஸ்...

Read more

நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படவில்லை – ஹேமந்த ஹேரத்

நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்படவில்லை என்றும் தேவைப்படும்போது பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த...

Read more
Page 1455 of 1622 1 1,454 1,455 1,456 1,622
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist