முக்கிய செய்திகள்

யாழில் கொரோனா தொற்றினால் வயோதிபப் பெண் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஆறு பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர்களில் யாழ்ப்பாணம் மாநகரைச் சேர்ந்த...

Read more

நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்லன்: மாகாண சபையைத்தான் எதிர்க்கிறேன்- சரத் வீரசேகர

தமிழ் மக்களுக்கு தான் எதிரானவன் அல்லன் எனவும் மாகாணசபை முறைமையையே எதிர்ப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மருதங்கேணியில் புதிதாக அமைக்கப்பட்ட...

Read more

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டாம் என யார் கூறினார்கள் என்பதை வெளிப்படையாக கூறவேண்டும் – ஜனா

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு அழைக்க வேண்டாம் என யார் கூறினார்கள் என்பதை அரசாங்க அதிபர் வெளிப்படையாக...

Read more

திங்களன்று ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான அமைச்சரவை அறிக்கை கையளிக்கப்படும் !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் அறிக்கை திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும்...

Read more

போர்ச் சூழலில் துன்பங்களைச் சுமந்துநின்ற மக்களுக்கு உதவியவர்- ஆயர் இராயப்பு ஜோசப் மறைவு குறித்து பிரதமர்

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார். குறித்த இரங்கல் செய்தியில், “மன்னார் மறை...

Read more

காத்தான்குடியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இருவர் கைது

காத்தான்குடியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஹாபிசம் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதத்தை பரப்பியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு...

Read more

பொலிஸார் மக்கள் மீது மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் – துமிந்த

சட்டத்தை மீறுபர்களை கைது செய்து அபராதம் விதிப்பது பொலிஸாரின் ஒரே கடமை அல்ல என இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையிலும் தவறிழைக்கும் அதிகாரிகளுக்கு...

Read more

ஜெனீவா அறிக்கைக்கு எதிராக நாங்கள் ஒன்றிணைய வேண்டும் – அமைச்சர் பீரிஸ்

ஜெனீவா தீர்மானங்களுக்கு எதிராக படைவீரர்களை காப்பாற்ற மற்றும் நாட்டின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக ஒரு நாடாக இலங்கையர்கள் ஒன்றுபட வேண்டும் என அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது. பத்தரமுல்லையில்...

Read more

ஈஸ்டருக்கு அதிகபட்ச பாதுகாப்பு உத்தரவாதம் – இராணுவ தளபதி

ஈஸ்டர் ஞாயிறு கொண்டாட்டத்திற்காக மக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். சமூக இடைவெளி மற்றும் பிற சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன்...

Read more

அரசிடம் நல்லபெயர் பெறுவதற்காக மக்களை வீதியில் விட்ட அதிகாரிகள் – சரவணபவன்

அரசை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாது என்ற நினைப்புடன் அரசை திருப்திப்படுத்தி மக்களைப் பட்டினிபோட்டு நடுத்தெருவில் விடும் வகையில் வடக்கு அதிகாரிகள் சிலர் செயற்படுகின்றனர் என இவ்வாறு தமிழ்த் தேசியக்...

Read more
Page 1464 of 1486 1 1,463 1,464 1,465 1,486
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist