முக்கிய செய்திகள்

இலங்கையில் டெல்டா மாறுபாடு: மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்கின்றது சுகாதார அமைச்சு

டெல்டா மாறுபாடு கொண்ட நோயாளிகள் 38 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தி, மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனக்...

Read more

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க பிரச்சினையில் வெளிப்படையாக இருப்போம் – தினேஷ் உறுதி

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்படும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் சிவில் அமைப்பினர் மற்றும் அரச...

Read more

டெல்டா திரிபுடன் 11 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

டெல்டா திரிபுடன் 11 பேர், கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொழும்பு மாநகரசபையின் பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார். இதில் 5பேர், கெத்தாராம...

Read more

நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவையை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவையை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சுகாதார பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊனமுற்றவர்கள் மற்றும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வீடுகளில் இருந்து வெளியேற...

Read more

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாளை(சனிக்கிழமை) முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி வரையில் இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர்...

Read more

நல்லூர் கந்தன் வருடாந்த உற்சவம் – சிறப்பாக நிகழ்த்தி முடிப்பதற்கு சுகாதார வழிமுறைகளை தற்போதே சிந்திப்பது நல்லது – சி.யமுனாநந்தா!

நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் தொடங்க இருப்பதனால் அதனைச் சிறப்பாக நிகழ்த்தி முடிப்பதற்கு சுகாதார வழிமுறைகளை தற்போது சிந்திப்பது நல்லது என மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்....

Read more

வடக்கு கிழக்கிற்கு விசேட கொரோனா தடுப்பூசி திட்டம்

வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...

Read more

ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய...

Read more

உள்ளக இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி!

சுகாதார விதிமுறைகளுக்கமைய இன்று(வெள்ளிக்கிழமை) முதல்  உள்ளக இசை நிகழ்ச்சிளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு...

Read more

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த சங்கத்தின் உறுப்பினர்...

Read more
Page 1497 of 1639 1 1,496 1,497 1,498 1,639
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist