முக்கிய செய்திகள்

மதுவினால் இலங்கையில் ஒரு நாளில் 40 பேர் அகால மரணம்

மதுபான பாவனையால் இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 40 பேர் அகால மரணமடைவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. மது அருந்துவதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார்...

Read moreDetails

கிராம உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு பரீட்சை திகதி அறிவிப்பு

கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஸ்பாஞ்ச் குண்டுகளை பயன்படுத்த இஸ்ரேல் தீர்மானம்

ஹமாஸின் தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் அளிக்கும் வகையில் ஸ்பாஞ்ச் குண்டுகளை பயன்படுத்த இஸ்ரேல் இராணுவம் தீர்மானித்துள்ளது. காஸாவில் சுமார் 20 ஆண்டுகள் கடுமையாக முயன்று பூமிக்குள் வலைப்பின்னல்களைப் போல...

Read moreDetails

அமுலாக்கத் துறையினரால் அனுப்பப்பட்ட அழைப்பாணை சட்டவிரோதமானது

புதுடெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமுலாக்கத் துறையினரால் அனுப்பப்பட்ட அழைப்பாணை சட்டவிரோதமானது எனவும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று விசாரணைக்கு...

Read moreDetails

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தப்பட வேண்டும்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு தரப்புகளுக்கும் இடையில் இடம்பெறும் போர் நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா...

Read moreDetails

அரசியல் வாக்குறுதிகளை மக்கள் சரியாக பார்க்க வேண்டும் : ரவி கருணாநாயக்க!

தேர்தல் காலங்களில் சில விடயங்கள் வியாபாரமாக மாறும் என்பதால் அரசியல் வாக்குறுதிகளை மக்கள் சரியாக பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினருக்கு வங்கிக் கடன் சலுகைகளை வழங்க உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த...

Read moreDetails

உற்பத்தி விலைக்கு நிகரான விலையில் உரம் வழங்க தீர்மானம்

தேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரத்தை உற்பத்திக்கு இணையான விலையில் வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. தேயிலை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரத்தை மானிய...

Read moreDetails

இலங்கை அணிக்கு வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 33 வது உலககிண்ண போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்றுள்ளது. அதற்கமைய , முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது. இந்திய...

Read moreDetails

பல மில்லியன்கள் பெறுமதியான செயற்திட்டங்கள் இடைநிறுத்தம்!

2024 ஆம் ஆண்டளவில் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்வதற்காக 2019 ஆம் ஆண்டு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு இலட்சத்து இருபத்து நான்காயிரம் மில்லியன் பெறுமதியான சில முக்கிய திட்டங்கள்...

Read moreDetails
Page 1639 of 2772 1 1,638 1,639 1,640 2,772
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist