முக்கிய செய்திகள்

தீ விபத்துக்கு உள்ளான கப்பலின் தலைவர் உள்ளிட்டவர்களிடம் வாக்குமூலம்

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் தலைவர் உள்ளிட்ட பணிக்குழாமினரிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்களிடம் நாளை (திங்கட்கிழமை) வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக பொலிஸ்...

Read more

அத்தியாவசிய பொருட்களை பொது மக்கள் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை!

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள இந்தக் காலப்பகுதியில் பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறப்பு அங்காடிகள், ச.தொ.ச மற்றும் ஏனைய...

Read more

இந்திய மற்றும் பிரித்தானியக் கலவையுடன் வியட்நாமில் புதிய மாறுபாடு கண்டறிவு !

வியட்நாமில் உள்ள அதிகாரிகள் புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த மாறுபாடு இந்திய மற்றும் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொவிட் -19 வகைகளின்...

Read more

இரவு முதல் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி

பொருளாதார மத்திய நிலையங்கள் நாளையும் நாளை மறுதினமும் திறக்கப்படும் என்றும் இன்று இரவு முதல் அங்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் உணவு,...

Read more

யாழில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் 13 மத்திய நிலையங்கள் ஊடாக தடுப்பூசிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக  அமமாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், தடுப்பூசி வழங்குதல் தொடர்பில் ஆராயும் விசேட...

Read more

எக்ஸ்பிரஸ் பேர்ள் தீ விபத்து: கடல் மாசுபாட்டைக் குறைத்து மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க பிரதமர் அறிவுறுத்தல்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பிடித்ததன் காரணமாக அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை இழந்த மீனவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (சனிக்கிழமை)...

Read more

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி – அரசாங்கம்

சதொச விற்பனை நிலையங்கள் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...

Read more

கடந்த 24 மணிநேரத்தில் 2,850 பேருக்கு கொரோனா தொற்று: மாவட்ட ரீதியிலான முழு விபரம்

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் 2,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மாவட்ட ரீதியான தகவலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று அடையாளம் காணப்பட்டோரில்...

Read more

மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அரச...

Read more

நல்லூரில் அரசடிப் பகுதி முடக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் நல்லூரில் அரசடிப் பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் முடக்கப்பட்டுள்ளது. நல்லூர் அரசடிப் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 22...

Read more
Page 1545 of 1636 1 1,544 1,545 1,546 1,636
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist