எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
மாநாயக்க தேரரிடம் ஆசி பெற்ற ஜனாதிபதி
2024-10-05
தடுப்பூசியை 10 டொலருக்கு பங்களாதேஷுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என சீனத் தூதரகம் மற்றும் சினோபோர்ம் நிறுவனம் தங்களுக்கு தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சினோபோர்ம் தடுப்பூசியை...
Read moreநாடு முழுவதிலும் உள்ள அனைத்து சதொச கிளைகளையும் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்....
Read moreசினோபோர்ம் தடுப்பூசிகளை பங்களாதேஷை விட அதிக விலைக்கு வாங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு அதிக செலவு ஏற்படுவதாகவும் இது மத்திய வங்கி மோசடியைவிட அதிகம் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற...
Read moreதீ விபத்துக்குள்ளான எக்ஸ் – ப்ரஸ் பேர்ல் கப்பலின் பணிக்குழாமினரிடம் கொழும்பு துறைமுகப் பொலிஸாரினால் இன்று (திங்கட்கிழமை) வாக்குமூலம் பெறப்படவுள்ளது. தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல்...
Read moreஇலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கான தற்காலிக தடையை இத்தாலி மேலும் நீடித்துள்ளது. இத்தாலி பிரஜைகள் உள்வாங்கப்படாத இந்த தடை கடந்த ஏப்ரல்...
Read moreயாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் திட்டத்தின் முதல் நாளில் இரண்டாயிரத்து 948 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில்...
Read moreகப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த செலவான பணத்தை, குறித்த நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர்...
Read moreகண்டியில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளாக குண்டசாலை மற்றும் மெனிகின்ன அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். ஆகவே இன்று...
Read moreசீனாவின் 20 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். முதற்கட்டமாக ஜூன் மாதம் 6ஆம்...
Read moreஇலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 914 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தனிமைப்படுத்தல்...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.