எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை
2024-10-04
பறவை காய்ச்சலால் 47 புலிகள் பலி
2024-10-04
10 விமானங்கள் இரத்து
2024-10-04
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் மருந்துகள் மற்றும் சிகிச்சையை ஆய்வு செய்ய மருத்துவ நிபுணர் குழுவை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நியமித்துள்ளார். வைத்தியர் ஆனந்த...
Read moreகொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டால் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா மாறுபாட்டிற்கு கிட்டத்தட்ட பயனுள்ளதாக இருக்கும் என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய...
Read moreநாட்டில் மேலும் 46 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில்...
Read moreசீன அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் நூலகம் திறக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் திறக்கப்பட்ட குறித்த பெயர்...
Read moreகொழும்பில் உள்ள பணக்காரர்களின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டால், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்....
Read moreதற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது குறித்த முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் எடுக்கப்படும் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் தொற்று...
Read moreஇலங்கையில் நீதிவழங்கலுக்கு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என அமெரிக்கா மற்றும் கனடா ஆகியன தனித்தனியாக வலியுறுத்தியுள்ளன. யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளமையை குறிக்கும் வகையில் ஐக்கிய...
Read moreஇதுவரை செயற்படுத்தப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த போதுமானதாக அமையவில்லை இலங்கை மருத்துவ சங்கம், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், மருத்துவ நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்திடம்...
Read moreநாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. மன்னார், ஹொரணை, கல்பாத, அநுராதபும், கண்டி, பேருவளை, கொழும்பு-2 மற்றும்...
Read moreஇன்று நள்ளிரவு முதல் 31ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.