முக்கிய செய்திகள்

கோட்டபாய கடற்படை தளத்தில் இடம்பெற்ற பேச்சு நம்பிக்கையை தருகின்றது – கடத்தொழிலாளர் சம்மேளனம்

முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை தளத்தில் கிழக்கு பிராந்திய கடப்படை தளபதி உடன் கடந்த 25 ஆம் திகதி பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக மாவட்ட கடத்தொழிலாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கும் தினத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் இடம்பெற்ற...

Read moreDetails

நாட்டின் பல இடங்களுக்கு வெப்பநிலை எச்சரிக்கை !!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை...

Read moreDetails

O/L பரீட்சையின் மீள்பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியாகின

2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள்பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இணையத்தளங்களுக்குச் சென்று மாணவர்கள் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம்...

Read moreDetails

யூரியா உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும் !!

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் யூரியாவின் விலை வீழ்ச்சி காரணமாக யூரியா உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது....

Read moreDetails

பயனற்ற முதலீடுகளை என்ன செய்யப்போகிறது இலங்கை?

இலங்கை தற்போது மீண்டெழுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. இந்த முயற்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் 2.9மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு தீர்மானித்ததோடு, அதற்கான...

Read moreDetails

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார். தம்மை கைது செய்வதை தடுக்கும் வகையில் குற்றப் புலனாய்வு...

Read moreDetails

சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் என SJB கோரிக்கை

சொத்து விபரங்கள் அறிக்கையை பகிரங்கப்படுத்தி நாட்டுக்கு முன்னுதாரணமாக செயற்படுமாறு தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் விசேட கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

இரு வாரங்களுக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை !!

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி...

Read moreDetails

பிரிட்டனின் Downing Street வாயிலை கார் மோதியது – ஒருவர் கைது!

பிரித்தானிய பிரதமரின் அலுவலகம் அமைந்துள்ள டவுனிங் வீதி (Downing Street) வாயில் மீது கார் ஒன்று மோதியதனை அடுத்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் காரை...

Read moreDetails
Page 1864 of 2788 1 1,863 1,864 1,865 2,788
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist