முக்கிய செய்திகள்

மகாவலி அதிகார சபை மீது கோப் குழு குற்றச்சாட்டு

மகாவலி அதிகார சபை தனது சேவைகளை வினைத்திறனுடன் செய்யத் தவறியுள்ளதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார குற்றஞ்சுமத்தியுள்ளார். பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அதிகாரசபையின் அடிப்படை...

Read moreDetails

சுற்றுலா சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 23 பேருக்கு காயம்

இந்தியா கேரளா பகுதியில் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 23 பேர் காயமடைந்துள்ளனர். பஸ் வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

Read moreDetails

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நாட்டில் அறிவார்ந்த அரசியல்வாதிகள் இல்லை என குற்றச்சாட்டு

நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் முன்வைக்கும் தீர்மானங்களை கேட்பதற்கு பொருத்தமான அரசியல் வாதிகள் இல்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை -ரஞ்சித் மத்துமபண்டார

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரை பதவியில் இருந்து நீக்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் ஐக்கிய மக்கள்...

Read moreDetails

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது

நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று (வியாழக்கிழமை) தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் சடலம் புதைக்கப்பட்ட பொரளை பொது மயானத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது....

Read moreDetails

சட்டத்திற்கு புறம்பாக எதனையும் செய்ய முடியாது – பொலிஸ் காவலில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து பிரதமர் !

பொலிஸ் காவலில் இருந்தபோது பெண்ணொருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையில், சட்டத்திற்கு புறம்பாக எதனையும் செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ விவகாரம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை !!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்து...

Read moreDetails

32 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்திய நபருக்கு ஆதரவா? – சஜித்திடம் நிமல் லான்சா கேள்வி !!

ஐ.எம்.எப். நிதியுதவியை தாமதப்படுத்தி, திறைச்சேறிக்கு 32 பில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்திய நபருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட கருத்துக்கு ஆளும்கட்சி உறுப்பினர் நிமல் லான்சா அதிருப்தி வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

22 இலட்சம் மக்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராக செயற்படுபவர்கள் யார் ? – சஜித் பிரேமதாச

22 இலட்சம் மக்களுக்கும் மாணவர்களுக்கும் எதிராக செயற்படுபவர்கள் யார் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் பதவி...

Read moreDetails

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இன்று காலை வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின்...

Read moreDetails
Page 1865 of 2788 1 1,864 1,865 1,866 2,788
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist