முக்கிய செய்திகள்

ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க முறையான ஏற்பாட்டைச் செய்ய உத்தரவு

ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்குவதற்கான முறையான திட்டத்தைத் தயாரிக்க ஓய்வூதியத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. துறைசார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார...

Read moreDetails

பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம் – ஷெஹான் சேமசிங்க

பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியமான மற்றும் அவசியமான...

Read moreDetails

ஐ.தே. கட்சியின் கொழும்பு அமைப்பாளர் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மேற்கு தொகுதியின் புதிய அமைப்பாளராக சாகல ரத்நாயக்கவை நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு-கிருலப்பனையிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற...

Read moreDetails

ஐக்கிய அரபு இராச்சியத்தின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் 28வது காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி Mohammed bin Zayed...

Read moreDetails

சிங்கப்பூர் பிரதமருக்கு கொரோனா

சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong இற்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் கென்யா நாடுகளுக்கு சமீபத்தில் உத்தியோகப்பூர்வமாக விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இவ்வாறு...

Read moreDetails

பதில் பாதுகாப்பு அமைச்சர் நியமனம்

இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் இருந்து வரும் வரை பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரேமித...

Read moreDetails

கொழும்பில் நினைவுத் தூபி அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதல்கள், அரசியல் மற்றும் உள்நாட்டுக் கலவரங்களினால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் கொழும்பில் நினைவுத் தூபியை நிர்மாணிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்...

Read moreDetails

மக்கள் பிரச்னையை யதார்த்தமாக அணுகி தீர்வினை பெற்று கொடுப்பேன் – வடக்கு ஆளுநர்

பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்று தர முயல்வேன் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது...

Read moreDetails

பாட்டலி தலைமையில் புதிய அரசியல் கட்சி?

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ஐக்கிய குடியரசு முன்னணி எனும் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய கட்சி இன்று...

Read moreDetails

சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்து !!

இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றதாக...

Read moreDetails
Page 1866 of 2788 1 1,865 1,866 1,867 2,788
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist