உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டம்!
2024-10-03
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் குறித்து காதார அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) கூட்டமொன்றை நடத்தினர். இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே...
Read moreகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலான சூழ்நிலை நாட்டில் தொடர்ந்து நிலவி வருகின்றமையினால், ஒருவர் குறைந்தது இரண்டு முகக்கவசங்களை அணிந்து, வீட்டை விட்டு வெளியேறுவதனை வழக்கமாக கொண்டு வாருங்கள்...
Read moreஇலங்கையில் இதுவரை 4 ஆயிரத்து 380க்கும் மேற்பட்டவர்களுக்கு ரஸ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஸ்புட்னிக் வி கொரோனா...
Read moreவிமான நிலையங்களை மூடுவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் கொவிட் குழுவின் முடிவுக்கு ஏற்ப தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஒட்சிசன் மற்றும் வென்டிலேட்டர்களை சீனாவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த...
Read moreஇலங்கையில் மேலும் 600 குடும்பங்களுக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. யக்கல பகுதியில் உள்ள நான்கு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 600 குடும்பங்களுக்கே நேற்று இவ்வாறு...
Read moreஉலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க ஏற்பாடாகியிருந்த நிலையில், கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்டு வருகிற ஜூலை 23...
Read moreஇலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கம்பஹா, அம்பாறை, குருநாகல், திருகோணமலை மற்றும் களுத்துறை ஆகிய...
Read moreஇலங்கையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய கம்பஹா, அம்பாறை, களுத்துறை, இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 16 கிராம...
Read moreவடக்கு அரேபிய கடலின் சர்வதேச கடற்பரப்பில் பயணம் செய்த சட்டவிரோத கப்பலில் இருந்து ரஷ்ய மற்றும் சீன ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ளது. யு.எஸ்.எஸ். மொன்டரி...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.